செய்திகள்

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 21கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் இன்று சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பாடி அருகே ஆய்வாளர் டில்லி பாபு...

கோவாவில் விதிமுறைகளை மீறி பங்களா கட்டும் நாகார்ஜுனாவுக்கு நோட்டீஸ்

கோவாவில் விதிகளை மீறி ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பங்களா பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நடிகர் நாகார்ஜுனாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா, வடக்கு கோவாவில் உள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரம்மாண்டமான முறையில்...

பத்திரப்பதிவு மாபியா மோசடி ஊழல் – லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்

அறப்போர் இயக்கத்தின் சார்பில், பத்திரப்பதிவு துறையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்த மாவட்ட பதிவாளர் பாலசுப்ரமணியன் மற்றும் பிறர் மீது லஞ்ச ஒழிப்பு துறையிலும், தலைமை செயலரிடமும், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் செயலர் ஐஏஎஸ் ஜோதி நிர்மலாசாமியிடமும் தெளிவான...

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாகப்பட்டினத்தில் இருந்து 480 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. தென்மேற்கு...

கிரெடிட் கார்டுடை வைத்து மோசடி செய்த வங்கி ஊழியர் கைது

சென்னையில் வங்கி வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்று வங்கி கடன் வாங்கி மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் தென்னரசு, சாலிகிராமத்தில்...

சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல ஜெயலலிதா மறுத்தார்- சசிகலா

சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என மருத்துவர்களிடம் கூறியதே ஜெயலலிதா தான் என சசிகலா தெரிவித்துள்ளார்.சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட பின் சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர், “சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என...

துல்கர் சல்மான் வீட்டில் அதிர்ச்சி மரணம்!

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்த நபர் மயங்கி விழுந்து சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீதாராமம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சார்லி உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் துல்கர்...

ஒரே இடத்தில் 3 பேருக்கு கொரோனா இருந்தால் அந்த பகுதி முழுவதும் டெஸ்ட்

சென்னை மாநகராட்சி மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் மண்டலம் -11 ல் 147 ஆவது வார்டுக்கு உட்பட்ட கங்கா நகர் பகுதியில் திமுகவின் மறைந்த அன்பழகன் அவரின் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள்...

கொரோனா மரணங்களை மறைக்கும் சீனா

சீனாவில் கொரோனா புதிய அலை ருத்ர தாண்டவமாடுவதில், உருமாறிய கொரோனாவின் 'பிஎப்.7' வகை முக்கிய பங்கு வகிக்கிறது.அங்கு இந்த தொற்றால் நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஜிங்...

நாளை முதல் 2% விமான பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ள நிலையில், இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி விமான பயணிகள் அனைவரும்...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...