செய்திகள்
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
கிறிஸ்துவ பெண்ணை மணந்ததால் நானும் கிறிஸ்தவன் – உதயநிதி ஸ்டாலின்
ஆட்சியிலும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி எப்போதும் தொடரும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.சென்னை மண்ணடி, டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை...
சென்னை சர்வதேச திரைப்பட விழா- சிறந்த நடிகர் விஜய்சேதுபதி, சிறந்த நடிகை சாய்பல்லவி
20-வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.கடந்த 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விழாவில் 51 நாடுகளின் 102 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் 12 படங்களும், இந்தியன் பனோரமா...
விமர்சனங்கள் வாயிலாக படத்தை பார்க்க வேண்டாம்- விஜய்சேதுபதி
எந்த ஒரு படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை சர்வதேச திரைப்பட விழா மேடையில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய போது, “சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்த படங்களை கடந்து போய்...
நலமுடன் உள்ளேன் – நடிகர் விஜயகுமார்
நடிகர் விஜயகுமார் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக அவரே ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தவர் நடிகர் விஜயகுமார். சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு அருண்விஜய்,...
இலங்கை சிறையில் இருந்து 24 மீனவர்கள் விடுவிப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 24 மீனவர்கள், இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். விமானநிலையத்தில் தமிழக அரசு சார்பில், மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியச் சேர்ந்த தமிழக...
வருமான வரித்துறை அலுவலகத்தில் பாலியல் சீண்டல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் தற்காலிக ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வருபவர் மணலியை சேர்ந்த தேவி( 34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவரது கணவர் 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.இவர்...
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 – முதல்வர் அறிவிப்பு..
2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- பரிசுத் தொகையுடன், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
பிளாஸ்டிக்கை பார்த்தாலே கோபம் வரவேண்டும் – மெய்யநாதன்
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்கும் முடிவை, சூழ்நிலை பொருத்து முதலமைச்சர் அறிவிப்பார் என, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் நடவடிக்கையால் 20 விழுக்காடு அளவு பிளாஸ்டிக் பயன்பாடு...
பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.2020-21 கல்வியாண்டில், கொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பத்தாம் வகுப்புத்...
மெரினா கடற்கரையில் அலையில் சிக்கியவர் மீட்பு
மெரினா கடற்கரையில் சிறுநீர் கழிக்க சென்ற போது அலையில் சிக்கிக்கொண்ட வடமாநில நபரை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ்.சென்னை கலங்கரை விளக்கம் எதிரேயுள்ள கடற்கரையில் அலையில் சிக்கி ஒரு வாலிபர் உயிருக்கு போராடி வந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள்...
━ popular
Breaking News
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...
