செய்திகள்
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
16 வது சீசன் ஐபிஎல் ஏலம் நாளை நடைபெறுகிறது
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் நாளை நடைபெறுகிறது. பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மயங்க் அகர்வால், கேமரூன் க்ரீன் அதிக ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்...
பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான கட்டணம் உயர்வு
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த பல விதிமுறைகளால் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாட முடியாத நிலை பல்வேறு இடங்களை முடக்கி போட்டது.தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அனைவரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகிவருகின்றனர்.கிறிஸ்துமஸ்...
கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெறுக
காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காப்புக் காடுகளைச் சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர்...
அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ஊழல் புகார்
அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், வீரமணி, உள்ளிட்ட அமைச்சர் மீது முறைகேடாக...
சிவகாசி: பட்டாசு தொழிலாளர்களை அழைத்து சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. பல்வேறு கிராமப் பகுதியில் இருந்து பட்டாசு தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு ஏராளமான வாகனங்கள் தொழிற்சாலைக்கு பரபரப்புடன் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில் இன்று வழக்கம் போல தாயில்பட்டி பகுதியில் இருந்து...
சேலம் உருக்காலையை திட்டமிட்டு நஷ்டத்தில் இயக்குகின்றனர்- கே.எஸ்.அழகிரி
சேலம் உருக்காலை திட்டத்தினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்படாமல் உள்ள 3,000 ஏக்கர் நிலத்தில் சூரிய ஒளி மின்சார திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு தலைவர் கே.எஸ்....
தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்து 40 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள்...
தடுப்பூசி போட்ட மறுநாளே குழந்தை உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே தடுப்பூசி போட்ட மறுநாளே குழந்தை உயிரிழப்பு என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.திண்டுக்கல்லை அடுத்துள்ள பிள்ளையார் நத்ததைச் சேர்ந்தவர் விஜயகுமார், இவரது மனைவி சுகன்யா. விஜயகுமார் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்கள் தற்பொழுது நல்லாம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர்....
கரூரில் டிச.29-ம் தேதி அதிமுக கண்டன பொதுக்கூட்டம்: பழனிசாமி
கரூர் மாநகரில் டிசம்பர் 29 ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் வன்முறையை கட்டவிழ்த்த திமுகவை கண்டித்து போராட்டம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி...
உதகை அருகே நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூக்கல் தொரை கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் கோத்தகிரி மற்றும் மேட்டுபாளையம் செல்ல உயிலட்டி வழியாக செல்லும்...
━ popular
Breaking News
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...
