செய்திகள்

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

தாய் அடிப்பார் என்ற பயத்தில் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை

மதுரவாயலில் தேர்வு எழுதி விட்டு எட்டாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரவாயல், சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகன் (37)கூலித் தொழிலாளி. இவரது மனைவி புனிதா(32) அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில்...

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுதெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை கடற்கரையை...

பள்ளியில் மயங்கிவிழுந்த மாணவி! தாய் திட்டியதால் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் தனது தாயார் திட்டியதாக எறும்புக்கு போடும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த நிலையில் அவரின் உடல் நிலையை பார்த்து சந்தேகம்...

மெட்ரோ பயணிகளை ஈர்க்க இலவச பயணத் திட்டம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில்,பயணிகள் வருகையை அதிகரிக்க "குறுகிய கால இலவச பயணத் திட்டத்தை சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தவுள்ளது.சென்னை பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 118.9 கி.மீ தொலைவிற்கு சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ...

வாரிசு படம் வெற்றி பெறவேண்டி ஐயப்ப பூஜை

தளபதி விஜய் நடித்த வாரிசு படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்து வழிபாடு செய்த மயிலாடுதுறை பக்தர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகைக்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு...

காதலிக்கவில்லை எனில் அறுத்துப் போட்டுருவேன்… மிரட்டிய இளைஞர்

வேலாயுதம்பாளையம் அருகே சிறுமிக்கு தொந்தரவு அளித்த மூன்று இளைஞர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டிலிருந்து கொண்டு டுடோரியலில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த...

நிறைய கஷ்டம், கவலை இருந்தாலும் பொறுமையுடன் இருங்க- ஈபிஎஸ்

அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று சென்னை வானகரம் ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் அமைப்புச் செயலாளர் செல்லபாண்டியன் வரவேற்றுப் பேசினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள்...

எம்ஜிஎம் மாறனின் ரூ.216 கோடி சொத்துக்கள் முடக்கம்- ஐகோர்ட் அதிரடி

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தொழிலதிபா் எம்.ஜி.எம். மாறனுக்கு சொந்தமான 216.40 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.சென்னை தொழிலதிபரும், தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருமான நேசமணி மாறன் முத்து...

கவுன்சிலரை கடத்தி வன்முறை வெறியாட்டம்- பாஜக கண்டனம்

கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் காரில் சென்றுகொண்டிருந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்ட திருவிகா என்பவர் கடத்தப்பட்டார்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி,”கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை...

சிக்கல் இல்லாமல் வெளியாகும் நயன்தாராவின் “கனெக்ட்” – விக்னேஷ் சிவன்

எவ்வித சிக்கலும் இன்றி 300க்கும் மேற்பட்ட திரையரங்கில் திட்டமிட்டபடி வெளியாகிறது 'கனெக்ட்' என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன். குழந்தையை நன்றாக பார்த்து கொள்கின்றார் 'அம்மா நயன்தாரா' குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் பேசினார்.சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார்...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...