செய்திகள்
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
சீனாவில் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் செத்து மடிவார்கள்.. – எச்சரிக்கும் நிபுணர்கள்..
சீனாவில் அடுத்த 90 நாட்களில் கொரோனா தொற்றால் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.உலல நாடுகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி வைத்த கொரோனாவின் பிறப்பிடமே சீனா தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.. கொரோனா...
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசனை – அமைச்சர்கள் குழு
2வது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. சுமார் 4,791 ஏக்கர் நிலம் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளது. அதில் 2,605 ஏக்கர் நிலங்கள் நஞ்சை நிலமாக உள்ளது. மீதி நிலங்கள் அரசு...
பிரதமர் மோடி ‘எலி’யா??.. மன்னிப்பு கேட்க முடியாது.. – மல்லிகார்ஜுன திட்டவட்டம்..
நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்...
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் – உதயநிதி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.முதலாவதாக திருவல்லிக்கேணியின் நடுக்குப்பம் பகுதிக்கு மீனவ...
கண் தானம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதிய செயலி நாளை அறிமுகம்!
நடிகர் விஜய், இரண்டு முறை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் கலந்து கொண்டு விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடைசியாக நடந்த இரண்டு ஆலோசனைக் கூட்டத்திலும்...
பொன்விழா காணும் அண்ணா மேம்பாலம் 2023 மார்ச் மாதத்திற்குள் புனரமைப்பு – எ.வ.வேலு
பொன்விழா காணும் சென்னை அண்ணா மேம்பால புனரமைப்பு பணிகள் வரும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அண்ணா மேம்பாலத்தை இன்று ஆய்வு செய்தார்....
என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் – போலீஸ் மனு
என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து 2 கோடிக்கு மேல் கொள்ளையடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் கேட்டு போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளனர்.சென்னை முத்தையால் பேட்டையில் ஜமால் என்ற தொழிலதிபரின் வீட்டிற்கு வந்த 7 பேர் தாங்கள் என்.ஐ.ஏ...
10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்
பள்ளியில் இரு ஆசியர்கள் மோதிக்கொண்ட நிலையில் சண்டையை தடுத்து நிறுத்த வந்த 10 வயது மாணவனை ஆசிரியர் முதல் மாடியில் இருந்து தூக்கி வீசிய நிலையில் படுகாயம் அடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நரகுண்ட் தாலுக்கா...
குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது – ஐகோர்ட்
சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது எனக் கூறி, பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகரில் குப்பைகளை...
சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது- ராமதாஸ்
சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்யப்படும் இரும்புக்கு உலகின் பல நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால் தனியாருக்கு விற்கக் கூடாது பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான...
━ popular
Breaking News
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...
