செய்திகள்

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

கிறிஸ்துமஸ் பண்டிகை- நாளை முதல் சிறப்பு ரயில்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (டிச.22, 23) முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (டிச.22) இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு...

ஃபேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட ஆசிரியர்- அரசு பள்ளி ஒப்பந்த ஊழியர் தற்கொலை!

ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சல் அடைந்த அரசு பள்ளி ஒப்பந்த ஊழியர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை செயல்படும் அரசு பள்ளியில்...

மற்றொரு அதிமுக நிர்வாகி கடத்தல்! கரூரில் பரபரப்பு

கரூர் அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிவராஜ் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் காரில் கடத்தப்பட்டார்.அதிமுக நிர்வாகி சிவராஜ் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...

கடல் சீற்றத்தால் 5,000 மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யத்தில் 3வது நாளாக கடல் சீற்றம் 5,000 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் சீற்றத்தால்...

10 வயது மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்!

தனது பத்து வயதான மாற்றுத்திறனாளி மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரு நகரில் சுங்கத் கட்டே என்ற பகுதியில் உள்ள பிரசன்னா லே அவுட்டில் வசித்து வருபவர் 28 வயதான சுமா....

15’வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை-சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தமிழகம் வந்தடைந்த 15'வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பைக்கு - சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.15'வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை போட்டி இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி...

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கட்சிக்குள் தனது பலத்தை வலுப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்குள் ஆதரவு திரட்டுவது, நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு எதிர்கொள்வது மற்றும் எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளது. கட்சியின் அதிருப்தியாளர்கள்,...

நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், அடுத்த மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்த இந்திராணி(75) இவருக்கு இரண்டு மகன் மூன்று மகள் உள்ளனர், இவர்கள் அனைவரும் சென்னை மற்றும்...

அடிப்படை வசதிகளை கோரி கும்பகோணம் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரியும் ,கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் கும்பகோணம் அரசு கல்லூரி மாணவ, மாணவியர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்.கல்லூரி தொடங்கும் பொழுதும் கல்லூரி நிறை பெற்றதும்  கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தியும்,...

“மதுரை AIIMS” மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? -வைகோ கேள்வி

"மதுரை AIIMS" மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? என  மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய கேள்விக்கு, காம்பவுண்ட் சுவர் கட்டி முடிக்கும் பணி 95% நிறைவு பெற்றுள்ளதாக - மத்திய அரசு விளக்கம்.நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர் வைகோ,...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...