செய்திகள்
‘மண்டாடி’ திரை விமர்சனம்: கடல் அலைகளுக்கு நடுவே மிரட்டும் சூரி – சுஹாஸ் மோதல்!
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்...
கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் ‘சர்தார் 2’: திரை விமர்சனம்!
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'சர்தார்' திரைப்படத்தின்...
ஆலங்குளத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’: கைகளைப் பிடித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கணவர்கள்!
News365 -
வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் துணையாக நிற்கும் மனைவிகளுக்கு மரியாதை செலுத்திய தம்பதியர்.தென்காசி...
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு: கடந்த 4 நாட்களில் மட்டும் 20 காசுகள் அதிகரிப்பு!
நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தியாளர்கள் தேசிய ஒருங்கிணைப்புக் குழு (NECC) ஆலோசனைக்...
இராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் உடல் நல்லடக்கம்
அருணாசலப் பிரதேசம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் உடல் இராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்.வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்த்-ன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை...
போலி டாக்டர் பட்டம் – பொன்முடி ஆலோசனை
போலி டாக்டர் பட்டம் சர்ச்சை குறித்தும், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட்...
பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தஞ்சையில்...
சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது
புழல் மத்திய சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது. போலீசார் விசாரணை
சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் உள்ள கைதிகளை...
வீட்டுவசதி வாரிய வழக்கு- ஐ.பெரியசாமி விடுவிப்பு
வீட்டுவசதி வாரிய வழக்கு- ஐ.பெரியசாமி விடுவிப்பு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை வீடு கட்ட ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு...
சிசிடிவி காட்சி கொண்டு கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு
கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி. சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் எஸ்பிஐ ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று(17.03.2023) நள்ளிரவு இந்த ஏடிஎம் இயந்திரத்தை...
பதவி வெறி பழனிசாமியே இதுதான் உன் ஆளுமையா? பரபரப்பு போஸ்டர்
பதவி வெறி பழனிசாமியே இதுதான் உன் ஆளுமையா? பரபரப்பு போஸ்டர்
புதுக்கோட்டை நகரப் பகுதி முழுவதும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில்...
திரு வி க பூங்காவில் மரம் நட உத்திரவு – மெட்ரோ நிறுவனம்
சென்னை செனாய் நகர் பூங்காவில் மரங்களை நட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டாயுதபாணி செனாய் நகர் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுமார் 300 மரங்களுக்கும் மேலாக உள்ள செனாய் நகர்...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- வேட்பு மனு தாக்கல் செய்தார் ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- வேட்பு மனு தாக்கல் செய்தார் ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் வந்தார்.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்...
கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 6 நாள் பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். ஜனாதிபதியின் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.கேரளாவில் திருவனந்தபுரத்தில் தங்கி...
━ popular
சினிமா
‘மண்டாடி’ திரை விமர்சனம்: கடல் அலைகளுக்கு நடுவே மிரட்டும் சூரி – சுஹாஸ் மோதல்!
N K Moorthi - 0
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மீனவர்களின் வாழ்வியலையும் கடல் படகுப் போட்டியையும் (Sailboat Racing) பின்னணியாகக் கொண்டு வெளியாகியுள்ள திரைப்படம் 'மண்டாடி'.கதைக்களம்:
கடலில் மீன்பிடிப்பதிலும் படகுப் போட்டிகளிலும்...
