செய்திகள்
ஆலங்குளத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’: கைகளைப் பிடித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கணவர்கள்!
News365 -
வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் துணையாக நிற்கும் மனைவிகளுக்கு மரியாதை செலுத்திய தம்பதியர்.தென்காசி...
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு: கடந்த 4 நாட்களில் மட்டும் 20 காசுகள் அதிகரிப்பு!
நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தியாளர்கள் தேசிய ஒருங்கிணைப்புக் குழு (NECC) ஆலோசனைக்...
கர்ப்பிணிப் பெண், சிசு உயிரிழப்பு: காரணமானவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்
News365 -
ரூ.20,000 கடனுக்காக மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்த கொடூரம்; விறகு வியாபாரிக்குக்...
2028 கும்பகோணம் மகாமகத் திருவிழா: ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் – 90 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!
News365 -
கோயில்கள் சீரமைப்பு மற்றும் கட்டமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த இந்து சமய அறநிலையத்...
முட்டை புதுசா, பழசா கண்டுபிடிப்பது எப்படி?
முட்டை புதுசா, பழசா கண்டுபிடிப்பது எப்படி?
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு, புரோட்டின் சத்து நிறைந்த முட்டைகள் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கப்படும் ஒர் உணவும் கூட. ஆனால் இந்த முட்டைகளிலும் கலப்படம் என்றால் என்ன செய்வது.
ஒவ்வொரு...
சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ஆடியோ வெளியீட்டு
சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவின் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்...
9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. சளி, இருமல், தசைவலி...
அழிவுப்பாதையை நோக்கி செல்லும் ஆவின் – ஓபிஎஸ்
அழிவுப்பாதையை நோக்கி செல்லும் ஆவின் - ஓபிஎஸ்
ஆவின் பால் மற்றும் உப பொருட்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முதல்வர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம்...
முகம் ஸ்கேன் செய்து இலவச லட்டு விநியோகம் – TTD
மார்ச் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூபாய் 2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறை வெற்றிகரமாக...
ஆஸ்கர் வென்ற முதுமலை தம்பதியினர் முதல்வருடன் சந்திப்பு
ஆஸ்கர் வென்ற முதுமலை தம்பதியினர் முதல்வருடன் சந்திப்பு
'The Elephant Wishperers' ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றதையடுத்து முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.ஆஸ்கர் வென்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்"...
இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது
ஆயுதங்களுடன் வீடியோ விவகாரம் - பெண் கைது
கோவையில் பட்டாகத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அவர் அண்மையில்...
காலை உணவு திட்டம் – மாணவர்கள் வருகை அதிகரிப்பு
காலை உணவு திட்டத்தினால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு என தகவல்
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு காலை...
தங்கம் விலை சற்றே குறைவு!
தங்கம் விலை சற்றே குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு...
வைரஸ் காய்ச்சல் எதிரொலி: பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
வைரஸ் காய்ச்சல் எதிரொலி: பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.நாடு முழுவதும்...
━ popular
மாவட்டம்
ஆலங்குளத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’: கைகளைப் பிடித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கணவர்கள்!
வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் துணையாக நிற்கும் மனைவிகளுக்கு மரியாதை செலுத்திய தம்பதியர்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, உலகச் சமுதாய சேவா சங்கத்தின் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’ வெகுவிமர்சையாகவும்...
