செய்திகள்
ஆலங்குளத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’: கைகளைப் பிடித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கணவர்கள்!
News365 -
வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் துணையாக நிற்கும் மனைவிகளுக்கு மரியாதை செலுத்திய தம்பதியர்.தென்காசி...
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு: கடந்த 4 நாட்களில் மட்டும் 20 காசுகள் அதிகரிப்பு!
நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தியாளர்கள் தேசிய ஒருங்கிணைப்புக் குழு (NECC) ஆலோசனைக்...
கர்ப்பிணிப் பெண், சிசு உயிரிழப்பு: காரணமானவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்
News365 -
ரூ.20,000 கடனுக்காக மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்த கொடூரம்; விறகு வியாபாரிக்குக்...
2028 கும்பகோணம் மகாமகத் திருவிழா: ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் – 90 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!
News365 -
கோயில்கள் சீரமைப்பு மற்றும் கட்டமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த இந்து சமய அறநிலையத்...
பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அவசர அவசரமாக தாலி கட்டிய இளைஞர்!
பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அவசர அவசரமாக தாலி கட்டிய இளைஞர்!
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அவசர அவசரமாக தாலி கட்டிய இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நேரத்தில் இரவு நேரம்...
மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது
மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது
பதினொன்றாம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யபட்டுள்ளார்.தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பொது தேர்வு குறித்த அட்டவணை...
டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு- விற்பனையாளர் பலி
டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு- விற்பனையாளர் பலி
காரைக்குடி அருகே பள்ளத்தூர் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விற்பனையாளர் அர்சுணன் சிகிச்சை பலனின்றி பலியானார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் கடை வீதியில்...
பங்குனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மாசி மாத...
ஆஸ்கர் விருது பெருமைகளை பாஜக அபகரித்து விடக்கூடாது – கார்கே பேச்சால் சிரிப்பலை..
ஆகஸ்ர் விருது வென்ற 2 இந்தியப் படங்களையும் பிரதமர் மோடி தான் இயக்கினார் என அந்த பெருமையையும் பாஜக அபகரித்து விடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதனால் மாநிலங்களவையில் சிரிப்பலை எழுந்தது.
அண்மையில் நடந்து முடிந்த 95வது...
ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்..
தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் ஆட்சியில் புத்துயிர் பெற்று, பல சாதனைகளை புரிந்து வந்த ஆவின் நிறுவனம், தி.மு.க. அரசு...
விரைவில் வேளச்சேரி- பரங்கிமலை இடையே பறக்கும் ரயில்
விரைவில் வேளச்சேரி- பரங்கிமலை இடையே பறக்கும் ரயில்
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் பணி ஒரிரு மாதத்தில் முடிக்கப்பட்டு பறக்கும் ரெயில் சேவை இயங்கும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ....
நாட்டில் சாதி மத ரீதியிலான பாகுபாடு எங்கும் இருக்கக் கூடாது
நாட்டில் சாதி மத ரீதியிலான பாகுபாடு எங்கும் இருக்கக் கூடாது- வானதி சீனிவாசன்
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்.என்.அரங்கத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள்...
தியாகத்தால் வளர்ந்த கட்சி பாஜக- அண்ணாமலை
தியாகத்தால் வளர்ந்த கட்சி பாஜக- அண்ணாமலை
திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்தை தங்கள் முழுநேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்று மக்கள் நினைக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களது...
ஆப்சென்ட் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குக – அன்புமணி..
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ம் வகுப்பு தேர்வுகளில்...
━ popular
மாவட்டம்
ஆலங்குளத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’: கைகளைப் பிடித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கணவர்கள்!
வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் துணையாக நிற்கும் மனைவிகளுக்கு மரியாதை செலுத்திய தம்பதியர்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, உலகச் சமுதாய சேவா சங்கத்தின் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’ வெகுவிமர்சையாகவும்...
