செய்திகள்

கர்ப்பிணிப் பெண், சிசு உயிரிழப்பு: காரணமானவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

ரூ.20,000 கடனுக்காக மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்த கொடூரம்; விறகு வியாபாரிக்குக்...

2028 கும்பகோணம் மகாமகத் திருவிழா: ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் – 90 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

கோயில்கள் சீரமைப்பு மற்றும் கட்டமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த இந்து சமய அறநிலையத்...

தவெகவுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: ‘விசில்’ சின்னத்தையும் நிரந்தரமாக ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

சட்டமன்றத் தேர்தலில் 35% வாக்குகள் பெற்றதைத் தொடர்ந்து நடவடிக்கை – முதலமைச்சர்...

தூத்துக்குடியில் அமையவுள்ள எச்.டி. ஹூண்டாய் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம்: விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பு தீவிரம்!

HD KSOE நிறுவன உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு தொழில்துறை அமைச்சர்...

சென்னை: மூதாட்டியிடம் கைவரிசை! செயின் அபேஸ்!

சென்னை தண்டையார்பேட்டையில் மூதாட்டியின் கவனத்தை திசை திருச்சி செயினை பறித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்து வருகிறார். செல்லம்மாள் வேலைக்கு செல்வதற்காக சாலையில்...

தற்கொலைகளை தடுக்க முடியவில்லை – சென்னை ஐஐடி..

சென்னை ஐஐடி-யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. சென்னை கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வரும் ஐஐடி வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் இன்று மாணவர் ஒருவர்...

செல்பி எடுக்க முயன்ற இளைஞரை மிதித்து கொன்ற யானை

செல்பி எடுக்க முயன்ற இளைஞரை மிதித்து கொன்ற யானை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றி திரிந்த இரண்டு காட்டு யானைகள், நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிக்குள் நுழைந்தது.போச்சம்பள்ளி நகருக்குள் சுற்றிதிரிந்த இரண்டு காட்டு யானைகளை இன்று காலை...

பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் காம்போ

'லவ் டுடே' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கமல்ஹாசன் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்குகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்! நடிகர் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான (RKFI) ராஜ்கமல் தற்போது அதிகப்படியான படங்களை தொடர்ந்து தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.நடிகர்...

காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழப்பு

காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழப்பு திருத்தணி அருகே காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்-மாலா தம்பதியினர். இவர்களுக்கு கவின் என்கிற தேவகுமார்(7), ஏழில் இனியா (2)...

எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க

எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க- ஜெயக்குமார்அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிக்கின்றனர், அவர்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு...

முன்னாள் மாணவர்களை அணுகுங்கள் – தலைமை ஆசிரியர்

பள்ளியை மேம்படுத்த முன்னாள் மாணவர்களை அணுகுங்கள் - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். பொதுத் தேர்வினை முடித்துவிட்டு செல்லும் மாணவர்களின் விபரங்களையும் சேகரித்து தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கான தேவைகளை நிறைவேற்ற முன்னாள் மாணவர்களை தலைமை...

எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்

எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த போஸ்டரில், “வெளியேறு! வெளியேறு அதிமுகவை 8 முறை தோல்வி பெற செய்த எடப்பாடியே வெளியேறு! சமத்துவ பேரியக்கத்தை...

மோடியிடம் சென்று பேசியது என்ன? மெளனம் கலைத்த உதயநிதி

மோடியிடம் சென்று பேசியது என்ன? மெளனம் கலைத்த உதயநிதி டெல்லியில் பாரத பிரதமரை நேரில் சந்தித்தபோது தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்யும்வரை தமிழ்நாட்டில் திமுக அரசின் சட்ட போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று...

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குக!

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குக- ராமதாஸ் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 88 ஆயிரத்திற்கும் கூடுதலான தொழிலாளர்களுக்கு...

━ popular

கர்ப்பிணிப் பெண், சிசு உயிரிழப்பு: காரணமானவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

ரூ.20,000 கடனுக்காக மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்த கொடூரம்; விறகு வியாபாரிக்குக் கடும் கண்டனம். காஞ்சிபுரம் அருகே கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது பச்சிளம் குழந்தையையும் பலிவாங்கிய கொடூர சம்பவத்திற்குக் காரணமான நபர் மீது...