செய்திகள்

சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோரத் தாக்குதல்: எரிசக்தி நிலையங்கள் சேதம்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள்...

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

இன்னும் 5 மாதங்களுக்குள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000- உதயநிதி ஸ்டாலின்

குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை 1000 இன்னும் 5 மாதங்களுக்குள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கலைஞரின் பேரன்,...

‘கள ஆய்வில் முதலமைச்சர்’: மார்ச்.5, 6-ல் மதுரை மண்டலத்தில் முதல்வர் ஆய்வு

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டுவருகிறார்.முதற்கட்டமாக பிப்ரவரி ஒன்றாம் தேதி வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள்...

ஓட்டுக்கு பரிசு பொருட்கள்- 2 வழக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் பிரச்சாரம் முடிவடையும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.ஈரோடு கிழக்கு...

திருமுல்லைவாயல் போலீசாரின் அலட்சியம் – குற்றவாளிகள் கொண்டாட்டம்

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள மதுகடைக்குள் அறுவாலுடன் நுழைந்த ரவுடியை வீரமாக பிடித்த போலீசார் வேகமாக அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகே திருமுல்லைவாயல் கல்லறை எதிரே அரசு மதுக்கடை மற்றும் அனுமதி இல்லாத பாரும் செயல்பட்டு வருகிறது....

போலி பட்டா தயாரித்து ரூ.8 கோடி மோசடி- நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

சீர்காழியில் மீனவர்களிடம் இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக கூறி ரூ. 8 லட்சம் மோசடி செய்த நாம் தமிழர் கட்சி ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை மாவட்ட செயலர் கைது செய்யப்பட்டார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ...

வி.வி.ஐ.பி வீடுகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கும்பல்

ஜாக்குவார் காரில் வந்து கொள்ளையடிக்கும் ஆடம்பர கொள்ளையர்கள். கொள்ளையடித்த பணத்தை ஏழை மக்களுக்கு வழங்கும் ராபின் ஊட் திருடன்.  80ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டு வெறும் 1000ரூபாய் கொள்ளையடித்த சுவாரஸ்ய கொள்ளையர்கள். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கிழக்குக் கடற்கரை சாலை...

சான்றிதழ் தராத பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கல்லூரி வளாகத்திலேயே பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தூரில் உள்ள பார்மசி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் அசுதோஷ், இவர் தனது கல்லூரி சான்றிதழை பெறுவதற்காக கல்லூரிக்கு வந்துள்ளார்....

மார்ச் 1 அன்று முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்...

AK62 படத்திற்காக மகிழ் திருமேனியுடன் இணையும் அனிருத், நிரவ் ஷா

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த AK62 குறித்த அப்டேட் வெளியானது. விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித்தின் 62வது படத்தைப் பற்றிய விஷயங்கள் தெளிவற்றதாக இருந்த நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக இருந்தது.லைகா நிறுவனம்...

உதயநிதியை செங்கல் திருடன் என விமர்சித்த அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுவை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பற்றி ஒரு வார்த்தை கூட அண்ணாமலை பேசவில்லை.தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, “தர்மபுரியில் சிப்காட் அமைப்பேன்...

━ popular

சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோரத் தாக்குதல்: எரிசக்தி நிலையங்கள் சேதம்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்து நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களில், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்தத்...