செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை !

ஆவடியில் , உடல்நலக்குறைவு காரணமாக மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம். திருவள்ளுர் மாவட்டம் , ஆவடி, பக்தவச்சலபுரம், ஜோதி இராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரன் (77). இவரது மனைவி சரஸ்வதி (65). இந்த...

ராமர் பாலம் வழக்கு விரைவில் – உச்ச நீதிமன்றம்

ராமர் பாலம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும்  என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் மணல் போன்ற திட்டு ராமர் பாலம் என்று நம்பப்படுகிறது. இது இயற்கையாக உருவானது அல்ல என்றும் இது மனிதர்களால்...

வாத்தி படம் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காண்பிக்க வேண்டும்-ரசிகர் கோரிக்கை

கல்வியை மையமாக வைத்து உருவாகிய வாத்தி படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வாத்தி திரைப்படம் இலவசமாக பள்ளிகளில் திரையிட வேண்டும் என ரசிகர் முதலமைச்சருக்கு கோரிக்கை.  தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ்...

கொரோனாவுக்கு பின் மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பு- மா.சு

இந்தியாவிலேயே அதிக அளவிலான இருதய சிகிச்சை நிபுண்ர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் என சூலூரில் நடந்த கருத்தரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அகில இந்திய இருதய அறுவைச் சிகிச்சை...

நெல் கொள்முதல் செய்ய கையூட்டு- ராமதாஸ் கண்டனம்

நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு ரூ.125 கையூட்டு பெறுவதாக உழவர்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நேரடி நெல்...

திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சிவராத்திரியை முன்னிட்டு நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும்...

மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள்- எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள் என்று ஈரோட்டில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக...

தாம்பரம் பல்லாவரம் வழியே செல்லும் அரசுப் பேருந்துகள்

வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு விரைவு பேருந்துகள் இனி மதுரவாயல் வழியே செல்லாமல் தாம்பரம் வழியே செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுசென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அரசு...

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியான நிலையில், ஜனவரி மாதம் சேத்தன் சர்மா தலைமையிலான குழு பதவியேற்றது. இந்திய அணியின் தேர்வுக்குழு...

காதில் பூ வைத்து சட்டப்பேரவையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

பாஜக அரசு பொதுமக்களுக்கு காதில் பூ சுற்றி வருகிறது என்பதை உணர்த்தும் விதமாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் காதில் பூ வைத்து பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.கர்நாடக மாநிலத்தில் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று கர்நாடக முதல்வர்...

━ popular

5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...