செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

தங்கம் விலை ரூ.720 உயர்வு; சவரன் ரூ. 44,000-ஐ தாண்டியது

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.44,040- க்கு விற்பனை செய்யப்படுகிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை...

ராமநாதபுரம் – சென்னைக்கு விரைவில் விமான சேவை

ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் முன்மொழிந்து உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு...

கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்

சென்னை மெரினா கடலுக்குள் கலைஞரின் இலக்கியப் பணியை போற்றும் வகையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.காரைக்குடியில்...

ஓடிடி செயலியில் “அயலி” – என்னதான் சொல்லியிருக்காங்க?

“அயலி” ஒட்டுமொத்த ஓடிடி ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்துள்ள வெப் சீரிஸ் எனும் தொடர்… இல்லை படம்… இல்லையில்லை பாடம் என்றே சொல்லலாம்….ஜீ5 ஓடிடியில் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி மெகா ஸ்டார் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு போலவே தமிழகம்,...

வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடி

சென்னை அருகே வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர்.சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த வினோத் (42) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். திருமுல்லைவாயில் செந்தில் நகர் திலகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (42),...

மக்கள் வரிப்பணம் வீணாகக்கூடாது- மு.க.ஸ்டாலின்

வேலூரில் 4 மாவட்ட கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் தடுக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல வழிமுறைகளில் திட்டங்கள்...

அதிமுக- பாஜக கூட்டணி முறிகிறதா? ஜெயக்குமார் பதில்

அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலாக பதில் அளித்தார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பணிமனையில் பாஜக தலைவர் படம் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த...

ஈரோடு இடைத்தேர்தல்- ஈவிகேஎஸ் இளங்கோவன் நாளை வேட்புமனு தாக்கல்

பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக எடப்பாடி அணியில் கே எஸ் தென்னரசு, ஓபிஎஸ் அணியில் செந்தில் முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல்...

ஈரோடு இடைத்தேர்தல்- இதுவரை ரூ.12 லட்சம் பறிமுதல்

ஈரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1.74 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை மற்றும்...

அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு பாதிப்பா?- அறிக்கை கேட்கும் ஆர்பிஐ

அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதானி குழும விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. அவை நடவடிக்கைகளை ஒத்துவைத்துவிட்டு விவாதம் நடத்த...

━ popular

5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...