செய்திகள்
உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...
“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...
தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!
தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...
“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!
சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...
திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி அடிக்கவில்லை- காவல் ஆணையர்
திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி துரத்தி தாக்கியதாக பரவி வரும் வீடியோ குறித்த உண்மைத்தன்மை குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தெரிவித்துள்ளார்.திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி...
பா.ஜ.கவிற்காக காத்திருக்கிறார் ஓ.பி.ஸ்-ஜே.சி.டி.பிரபாகர்
பா.ஜ.க எடுக்கும் முடிவிற்காக காத்திருக்கிறோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த...
பிப்.1ல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை
ஜி 20 மாநாடு காரணமாக வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை தொல்லியல் துறை அறிவித்துள்ளது.சர்வதேச ஜி20 மாநாடு நமது நாட்டில் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2...
முதல்வர் ஸ்டாலின் சென்னையை ‘சிங்கப்பூர்’ஆக மாற்றிக் காட்டுவார்: அமைச்சர் சேகர்பாபு
பெருநகர சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் சென்னை மாநகராட்சி...
அண்ணா சாலையில் சுவர் இடிந்து பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் – மேயர் பிரியா
சென்னை மாநகராட்சியில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பொழுது அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.பெருநகர சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு...
சென்னையில் புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
சென்னை கே.கே நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் 28 கோடி ரூபாய் செலவில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கே.கே நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு...
நடிகர் தாடி பாலாஜி மனைவி மீது வழக்கு
முன்பகை காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை நள்ளிரவில் கற்களால் சேதப்படுத்தியதாக புகார்.கற்களால் காரை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியீடு.மாதவரம், சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா வசித்து வருகிறார்.இவருக்கும்...
“ஆளுநர் விருந்து- முதல்வர் மோதலை தவிர்க்கவே விரும்புகிறார்”
குடியரசு தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றது குறித்து முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.கடந்த ஜனவரி நான்காம் தேதி சென்னையில் நடந்து விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகமென்று சொல்வதைப்...
3 விமானங்கள் அடுத்தடுத்து விபத்து- விமானி பலி
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். மொரினா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000...
மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விழுந்து விபத்து
ராஜஸ்தான் மாநிலம் பராத்பூரில் மொரினா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 என்ற விமானங்கள் விழுந்து நொறுங்கியது.குவாலியரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் விபத்திற்குள்ளாகி உள்ளது.போர் விமானங்கள் விழுந்த இடத்தில் மேலும் ஒரு விமானம் விழுந்ததாக தகவல்.மீட்பு...
━ popular
தமிழ்நாடு
உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூழல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விரிவான...
