செய்திகள்
“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...
தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!
தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...
“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!
சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...
தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள...
சென்னை போக்குவரத்து காவல் துறை ஜப்தி நடவடிக்கை !
வங்கி, வருவாய் துறை, உள்ளிட்ட அரசுத் துறைகளை தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல் துறையும் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளது.நீதிமன்றம் உத்தரவு மூலமாக உத்தரவு பெற்று அசையும் சொத்துக்களை முடக்கி ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் தொகையில் குடித்துவிட்டு...
சென்னையில் அதிகரித்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42,800-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...
வீரமணி மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன்- டி.ஆர்.பாலு ஆவேசம்
மதுரையில் சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த கோரி திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நடத்திய திறந்த வெளி மாநாட்டில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “ சேது சமுத்திரம் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழ்நாடு...
உருவாகிறது புதிய கூட்டணி! தெலங்கானா முதல்வர் மகளுடன் சரத்குமார் சந்திப்பு
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் எம்எல்சி கவிதாவை சந்தித்தார்.தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக தனது கட்சியை...
அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்க செயலா…. தமிழ்நாடு எங்கே போகிறது?- அன்புமணி ராமதாஸ்
அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்க செயலா.... தமிழ்நாடு எங்கே போகிறது? மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மது விற்பனை செய்து டாஸ்மாக்...
தெலுங்கு நடிகர் தாரக்க ரத்னாவிற்கு திடீர் மாரடைப்பு – தீவிர சிகிச்சை
ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் தெலுங்கு தேச கட்சியின் தேசிய தலைவர் நாரா லோகேஷ் பாதயாத்திரையை தொடங்கிய நிலையில் இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் பேரனும் நடிகருமான தாரக்க ரத்னாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு...
சென்னையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றி 1 லட்சத்து 84000 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று கொண்ட நபரை சிசிடிவி கேமிரா காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.சென்னை புது வண்ணாரப் பேட்டை, வெங்கடேசன் தெருவை...
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து விபத்து – 25 மாணவர்கள் படுகாயம்
கள்ளக்குறிச்சி அருகே ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. அதில் பள்ளி மாணவ மாணவிகள் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்து 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு...
பிரபல தெலுங்கு டப்பிங் கலைஞர் ஶ்ரீனிவாச மூர்த்தி மாரடைப்பால் மரணம்!
அஜித், சூர்யா, விக்ரம், மோகன்லால் என பல நடிகர்களின் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு குரல் கொடுத்த ஶ்ரீனிவாச மூர்த்தி (55) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார்.குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார்....
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
இன்ஸ்டாகிராம் மூலமாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.கடந்த 22 ஆம் தேதி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று...
━ popular
தமிழ்நாடு
“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் திடீரென இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்...
