அரசியல்
திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…
திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
தமிழக காங்கிரஸ் எடுபிடி காங்கிரஸ் ஆக மாறிவிட்டது – அண்ணாமலை பேட்டி
செல்வப்பெருந்தகை இருக்கும் காங்கிரஸ் திமுகவின் எடுபிடி கட்சியாக உள்ளது. தமிழக காங்கிரஸ் எடுபிடி காங்கிரஸ் ஆக மாறிவிட்டது. புதிய புதிய மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்து வருகிறது. காங்கிரஸ் எத்தனை இடத்தில் ஆட்சியில் உள்ளது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும்,...
தேர்தல் ஆணைய கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை – பாமக எம்.எல்.ஏ அருள்
தேர்தல் ஆணைய கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை என ராமதாஸ் தரப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் பாலு சற்றுமுன் அறிவித்தாா். இதனால் பாமகவின் தலைமை,...
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் – ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்தவர்கள் உறுதிமொழி
8,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் திமுகவில் இணைந்தவர்கள் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்றனர்.ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் திமுகவில் இணைந்துள்ளனர். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, மாநிலம்...
அன்புமணி தலைமையில் இனி பாமக… ராமதாஸின் வழியை பின்பற்றியே பயணிப்போம் – K.பாலு
பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளாா். அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து கட்சி அலுவலகத்தின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்...
புதிய கட்சிகள் எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தி அவரது புகழை திருட பார்க்கின்றன – ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
புதிய கட்சிகள் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி அவரது புகழை தங்களுக்காக திருட பார்க்கின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜேந்திர பாலாஜி, "எம்ஜிஆரின் புகழும் பெருமையும் அதிமுகவிற்கே சொந்தம். திரை நட்சத்திரங்கள்...
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டாா்.இந்திய கமயூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளாா். இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 10 ஆண்டுகளாக முத்தரசன் பதவி வகித்து வந்தாா். முத்தரசனின் பதவி...
தத்துவமும் தலைமையும் ஒன்றிணைந்த இயக்கம் திமுக – ஆ.ராசா
தத்துவங்கள் சரியாக இருந்து தலைமை சரியில்லை என்றால் அந்த இயக்கம் வீழும், தத்துவமும், தலைமையும் ஒன்றாக இருக்கிறதென்றால் அது தி.மு.க தான், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.திமுக தொழிலாளர் அணி மாநில...
அதிரடி நடவடிக்கை – பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்
பாமகவின் செயல்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா். செயல்தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை என ராமதாஸ் அறிவித்துள்ளாா்.திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில்...
ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்…அன்புமணிக்கு செக்
தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதையடுத்து ரமாதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பா.ம.க தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி, கட்சி பெயர் அல்லது மாம்பழம் சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், தங்கள் தரப்பை கேட்டறியாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது...
திராவிட மாடல் அரசால் வளர்ச்சி பாதையை நோக்கி செங்கம் நகரம்… எம்எல்ஏ மு.பெ.கிரி பெருமிதம்…
திராவிட மாடல் அரசால் செங்கம் நகரம் வளர்ச்சி பாதை நோக்கி செல்வதாக மு.பெ.கிரி எம்எல்ஏ பேசினார். செங்கம் நகர திமுக சார்பில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமையில் 18 வார்டு கழக செயலாளர்கள், 22 பூத் கமிட்டி பாக முகவர்கள்...
━ popular
தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
