அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிராமங்களில் முழங்கிய பெருங்குரல்கள்!
சுந்தரபுத்தன்
எதற்கெடுத்தாலும் ஊருக்குத்தான் வண்டிகட்ட வேண்டியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் இருக்கிறது கண்கொடுத்தவனிதம். எங்கள் ஊர். அருகருகே ஆலத்தாங்குடி, தக்களூர், விடையபுரம், காவாலகுடி, வடபாதி, தென்பாதி,திருமாஞ்சோலை, பருத்தியூர், வடக்குசேத்தி எனப் பல சின்ன கிராமங்கள் உண்டு. காலையும் அந்திமாலையும் எல்லோரும்...
கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…ராகுல்காந்தி கனிமொழி சந்திப்பு!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்திப்பு திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையேயான சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளது.அண்மைக்காலமாக காங்கிரஸ், திமுக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் வார்த்தைப்போர் முற்றிய நிலையில், இந்த உயர்மட்ட...
”தமிழ்நாடு தலைகுனியாது” – 234 தொகுதிகளிலும் திமுக தேர்தல் பரப்புரை…
திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.”தமிழ்நாடு தலைகுனியாது” என்ற கருப்பொருளில் 234 தொகுதிகளிலும் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளாா். கட்சியின் 20 நட்சத்திர பரப்புரையாளர்களைக் கொண்டு...
“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது“ என்று ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு…
“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது" அடிமைகளை தடுப்போம் தமிழ்நாட்டை காப்போம் என வாசகத்துடன் கூடிய சுவரொட்டி மேலூர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலூரில் நகர் முழுவதும் "டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது"...
யாருடன் கூட்டணி என்று பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்” – செங்கோட்டையன் அதிரடி!
கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் குறித்துப் பேசும் போது மத்திய அரசின் தலையீடு இருப்பதாகத் த.வெ.க-வின் முக்கிய நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன் சூசகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.ரகசியம் காக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தை
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம்,...
”பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து ஆட்சி செய்யும் திமுக” – உதயநிதி
பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என துணை முதலமைசச்ர் உதயநிதி தெரிவித்துள்ளாா்.தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் டெல்டா மண்டல திமுக மகளிர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது....
”கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் ” – தமிழிசை சௌந்தரராஜனுக்கு வீரபாண்டியன் அறிவுறுத்தல்…
நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்த புத்தகங்களை தமிழிசை சௌந்தரராஜன் படிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நாட்டின் 77...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சித்திரங்கள் பேசிய திராவிடம்!
டிராட்ஸ்கி மருதுதி.மு.கழகத்திற்கும் ஓவியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆய்வுலகில் இன்னும் பேசப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இழிவை நீக்கவும், வகுப்புரிமை வேண்டியும், மொழிகாக்கவும் போராடிய தூரிகைகளின் வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. நவீன ஓவியங்களை வெகுசன மக்களிடம் எடுத்துச்செல்ல தி.மு.கழகம் முயன்றது என்றும்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆதிக்கத்திற்கு எதிரான இதழியல் போர்!
பேராசிரியர் இரா.சுப்பிரமணி
இந்திய இதழியல் வரலாற்றில்...ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக முன்னூறுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தது என்றால், அது திராவிடக் கருத்தியலுக்காக மட்டுமே! தந்தை பெரியாரின் சிந்தனைக் களத்தில் குத்தூசி, அறிவுப்பாதை, அறிவுக்கொடி, கிளர்ச்சி. இனமுழக்கம், முரசொலி, இனமுரசு,...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
