அரசியல்

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

தொகுதி மறுவரையறை – நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்ற சதி – எம்.பி.சஞ்சய் ராவத்

ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் நாட்டின் அரசியல் வரைபடமே மாறிவிடும் அபாயம் உள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.தொகுதி மறுவரையறைக்க வலுக்கும் எதிர்ப்பு ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுக்கிறது....

அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி

திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.அண்ணா நகர் தொகுதியின் திமுக வேட்பாளர் சிற்றரசு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணையத் தொழிலாளர் கூடத்தில் (Gig Worker...

தர்மபுரி: திமுக 7வது முறை ஆட்சி அமைப்பது உறுதி – பிரேமலதா விஜயகாந்த்

தர்மபுரியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டாா் அப்போது அவா் பேசியதாவது, “பெண்கள்...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அண்ணா அறிவாலயத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்துள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி....

பல்லாவரம் தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் அதிமுக சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு…

இந்திய ஜனநாயக கட்சியின் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ள வழக்கறிஞர் வெங்கடேசன் அந்த தொகுதிக்குட்பட்ட மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அ.தி.மு.க சார்பாக பொழிச்சலூர்...

தவெக வேட்பாளர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

தவெக மயிலாப்பூர் வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழகத்தின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது அவரது மனைவி மீனாட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு...

சபாநாயகர் அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பு – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கடற்கரை கிராமங்களில் சபாநாயகர் அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, இன்று இரண்டாவது நாளாக அதிகாலை முதலே தனது தீவிரப் பிரச்சாரத்தைத்...

நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்

வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, நேற்றிரவு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா பிரச்சாரம்...

மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்சன் விஜய் கூட இருப்பவர்களுக்கு இது எமோஷன் – விஜய் பரபரப்பு பேச்சு

கட்சியை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிலும் செல்லவில்லை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விட்டு தான் கட்சியே ஆரம்பித்திருக்கிறேன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்சன் ஆனால் விஜய் கூட இருப்பவர்களுக்கு இது எமோஷன் என நெல்லையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர்...

எடப்பாடியின் பேச்சு மக்களை முகம் சுளிக்க வைக்கிறது – எம்.எல்.ஏ அபூபக்கர் விமர்சனம்

மக்கள் முகம் சுளிக்க கூடிய வகையில் முன்னாள் முதலமைச்சர் பேச்சு உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அபூபக்கர் கூறியுள்ளாா்.தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர்...

━ popular

“சொந்தப் பணத்தில் நிவாரணம் தராதது ஏன்?” — கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்யை சாடிய செந்தில்வேல்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தவெக அரசு வழங்கிய அரசுப் பணி ஆணைகளைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து...