அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
அதிமுக அம்மா பேரவை செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்…
அதிமுக அம்மா பேரவை செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகள் பின்வருமாறு:-தீர்மானம் -1234 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது லட்சியம் 210 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது நிச்சயம்.தி.மு.க கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10% நிறைவேற்றிவிட்டு 90% நிறைவேற்றிவிட்டதாக தம்பட்டம்...
பா.ம.க. மாம்பழ சின்னம் யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை…
பா.ம.க. மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அக்கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து, கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூன்று வாரங்களுக்குள் தேர்தல்...
வன்முறையை தூண்டுவதே பா.ஜ.க.வின் நோக்கம் – முதல்வர் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மத வன்முறையை தூண்டுவதே என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா். தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் பாஜக, தமிழ்நாட்டின் எதிரியாகவே செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.மத வன்முறையை தூண்டும் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்காமல்,...
மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்…
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக வெற்றி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு'வை நியமித்து தவெக...
அன்புமணி மருத்துவரை பார்த்து இணக்கமாக இருக்க நான் தடையாக இருப்பேனா? – ஜி.கே.மணி கேள்வி
திண்டிவனம், தைலாபுரம் இல்லத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டியளித்துள்ளாா்.நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டதில் பாமகவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 4109 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இன்று...
விரைவில் வேலூரில் பிரச்சாரம் நடத்த விஜய் திட்டம்….
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சேலத்தில் இன்னும் இடம்...
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – புதிய திராவிட கழகம் தலைவர் எஸ். ராஜ்குமார்
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் தலைவர் எஸ் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க புதிய திராவிட கழகம் கட்சி...
சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் – கே.என்.நேரு உறுதி…
திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனவும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் கட்சியின் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சென்னை ஆலந்தூரில் 32 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள...
ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தார் எடப்பாடி…
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.அதிமுகவில் மீண்டும ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். எந்த நிபந்தனையும் விதிக்காமல், மீண்டும் அதிமுகவில் இணைய தயாராக இருப்தாக...
”எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா”? முன்னாள் முதல்வர் கேள்வி…
எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம். சட்டமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து பல்வேறு வதந்திகள் பரவி...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
