விளையாட்டு
GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!
குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம்...
மொட்டை தலையுடன் திருப்பதியில் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்தார் ஹர்திக் பாண்டியா!இந்தியக்...
5,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்று குல்வீர் சிங் புதிய சரித்திரம்: ஒரே தொடரில் 2 தடகளப் பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர்!
காமன்வெல்த் விளையாட்டு 2026: குத்துச்சண்டையில் 7 தங்கம் வென்று இந்தியா வரலாற்றுச்...
காமன்வெல்த் விளையாட்டு 2026: ஜூடோவில் அசத்தல் வெற்றி – அரையிறுதிக்கு முன்னேறினார் உன்னதி சர்மா!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப்...
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியான நிலையில், ஜனவரி மாதம் சேத்தன் சர்மா தலைமையிலான குழு பதவியேற்றது. இந்திய அணியின் தேர்வுக்குழு...
2023 உலகக்கோப்பை – பிசிசிஐ புது வியூகம்
உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் படுத்தும் நோக்கில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தாலும் உலகக்கோப்பை வெல்ல முடியாமல் தவித்து...
வயதில் மூத்தவர்கள் ரோல் மாடல் – அமைச்சர் உதயநிதி
வயதில் மூத்த திறமையானவர்களை முதியோர் என்று அழைப்பதை விட இளைஞர்களுக்கான ரோல் மாடல் என அழைப்பதே பொருத்தமானது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில், மூத்தவர்களுக்கான...
விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் உதயநிதி
சென்னை எழும்பூர் ஹாக்கி மைதானத்தில் நடந்த பெண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என...
கார் தீப்பிடித்து எரிந்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம்
உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார்.டெல்லியில் இருந்து உத்தர்கண்ட் மாநிலத்திற்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காரில் சென்ற்கொண்டிருந்தார். அப்போது, திடீரென தடுப்பு மீது...
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். அவருக்கு வயது 82. பீலேவின் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. அப்போது பெருங்குடலின் வலது பக்கத்தில் 'கேன்சர்' கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.உடனடியாக ஆப்பரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு...
நேபாளத்தில் தமிழக வாலிபால் வீரர் மரணம்
தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் நேபாளத்தில் மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். வாலிபால் கோப்ப்பைகளுடன் உறவினர் உடலை கொண்டு சென்றனர்.திருவள்ளூர்...
ஐபிஎல்- இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சிஎஸ்கே
கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் மேசையில் நேந்திர சிப்ஸ் சிற்றுண்டியாக இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஏலங்களில் முறுக்கு, மிக்சர் போன்ற காரவகைகள் இடம்பெற்று வைரலானது.இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை...
ஐபிஎல் – இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக் ரூ.13.25 கோடிக்கு ஏலம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெற்றது.இதில் செட் 1 எனப்படும் பேட்ஸ்மேன்கள் அடங்கிய ஏலத்தில் முதல் ஆளாக நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் அடிப்படை விலையான 2 கோடிக்கு குஜராத் அணிக்கு...
16 வது சீசன் ஐபிஎல் ஏலம் நாளை நடைபெறுகிறது
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் நாளை நடைபெறுகிறது. பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மயங்க் அகர்வால், கேமரூன் க்ரீன் அதிக ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்...
━ popular
தமிழ்நாடு
எத்தனை வழக்குகளைப் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வேன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
"மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே என் மீது வழக்குகள்" – தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,...
