spot_imgspot_img

விளையாட்டு

தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...

பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…

இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...

இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...

இங்கிலாந்தை தெறிக்கவிட்ட இந்தியா – 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்...

ராஜ்கோட் டெஸ்ட்- மீண்டும் அணிக்கு திரும்பினார் அஸ்வின்!

 இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ராஜ்கோட்டில்...

100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

 இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்று (பிப்.15) 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.லவ்வர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்……வைரலாகும் புகைப்படம்!இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்.15) ராஜ்கோட்டில் தொடங்குகிறது. காலை 09.30 மணிக்கு தொடங்கும்...

U19 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது!

 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.ஊர்வசி நடிப்பில் உருவாகும்...

U-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்க்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஜீனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.15வது ஜீனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது....

ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? – இன்று U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி

19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பைப் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.15வது ஜீனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியானது தற்போது இறுதிக்...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகல்!

 இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோலி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.பேருந்து மீது லாரி...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

 ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா, பந்துவீச்சு தரவரிசையில் முதல் மூன்று இடங்களில்...

போதைக்கு எதிரான விழிப்புணர்வு கபடி போட்டி – MYC முகப்பேர் அணி வெற்றி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பட்டபிராமில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் பட்டபிராமில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பலவேறு மாவட்டங்களை...

இங்கிலாந்துக்கு பதிலடி – 2வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்குக் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா...

━ popular

கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரியது ஏன்? என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.விஜய் வேலூர் பிரச்சார கூட்டம் தொடர்பாக பத்திரிகையாளர்...