spot_imgspot_img

விளையாட்டு

தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...

பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…

இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...

இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...

விறுவிறுப்பான கட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டி!

 இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற...

சிறப்பாக ஆடி சதம் அடித்து அசத்திய ஜெய்ஷ்வால்!

 இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.விஜய் சேதுபதியின் 51 வது பட டைட்டில் இதுதானா?விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி காசு சுண்டலில்...

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது,பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு...

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது...

‘ஜடேஜாவுக்கு காயம், கே.எல்.ராகுலுக்கு காலில் வலி இருப்பதாக பி.சி.சி.ஐ. அறிவிப்பு!’

 இந்திய கிரிக்கெட் அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.பேருந்து பயணிகளின் கனிவான கவனத்திற்கு!முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும், கே.எல்.ராகுல் காலில்...

21 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபாரம்!

 21 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்.செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி...

இங்கிலாந்து அணி 420 ரன்களுக்கு ஆல் அவுட் 

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்கிஸில் 420 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டியானது...

பொதுமக்களின் கவனத்திற்கு- வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை!

 இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கான பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் எத்தனை நாட்கள் விடுமுறை, எதற்காக விடுமுறை போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளது.ஜெய்ஷ்வால் அபார ஆட்டம் – வலுவான நிலையில் இந்தியா!அதன்படி, வரும் பிப்ரவரி...

இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!

 இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 421 ரன்களைக் குவித்துள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஜெய்ஷ்வால் 80 ரன்களை எடுத்த நிலையில், ஜோரோட்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.லாலுவின் புதிய...

ஜெய்ஷ்வால் அபார ஆட்டம் – வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டியானது...

━ popular

கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரியது ஏன்? என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.விஜய் வேலூர் பிரச்சார கூட்டம் தொடர்பாக பத்திரிகையாளர்...