தமிழ்நாடு

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!

​ வளைகுடா நாடுகளில்  நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைத் தொடர்ந்து,...

அமெரிக்கா – ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் முதல்வர் ஆய்வு…

அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்ததாக தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது பாதிக்கப்பட்டுள்ள...

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு – BPCL நிறுவனம் அதிரடி விளக்கம்

வணிக எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) விளக்கம் அளித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் உலகளவில்...

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் திடீர் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும்...

கேஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு: உங்க திட்டம் என்ன? – அன்புமணி..!

போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன? என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உணவகங்கள் மூடப்பட்டால் மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்...

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தீ – பல லட்சம் மதிப்பாலான பொருட்கள் எரித்து சேதம்

திருப்பூரில் பனியன் பேக்கிங் நிறுவனத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தனஞ்ஜெயன், லட்சுமி நகர் பகுதியில் உள்ள இரு மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அயனிங்...

ஈரான் போர் எதிரொலி – வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்…வீட்டு உபயோக சிலிண்டர் 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பு…

மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.உலகளாவில் அரசியல் சூழ்நிலைகள்(Geo-political...

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றித் தேர்வு!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்த 6 முக்கிய வேட்பாளர்களும் இன்று போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 4 இடங்களும், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்...

கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த செவிலியர்கள்…

தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் கடந்த 18.12.25 முதல் 24.12.25 வரை ஏழு நாட்கள் நடந்த தொடர் போராட்டங்களையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு அரசுக்கு செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பான...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு:  இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சமையல் எரிவாயு சிலிண்டரின் இந்த திடீர் விலை ஏற்றம் குடும்பத் தலைவிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ​சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக,...

━ popular

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...