தமிழ்நாடு

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

​”தகவல் ஆட்சியாகவே இது மாறிவிட்டது..” – சமூக ஊடக அரசியலை முன்வைத்து எஸ்.கே.பி.கருணா பேச்சு!

"தற்போதைய அரசியல் களம் வெறும் மேடைப் பேச்சுகளுடன் நின்றுவிடவில்லை; அது ஒரு 'தகவல் ஆட்சியாகவே' (Information Governance) மாறிவிட்டது" என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.கே.பி. கருணா தெரிவித்துள்ளார்.​நவீன அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக...

காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை!” – தமிழக அரசை சாடி உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது அதிர்ச்சியளிப்பதாக அவர்...

பள்ளிகளில் ‘பீஸ் போர்டு’ கட்டாயம்! அதிரடி உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டண விபரங்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் விளம்பரப் பலகைகளில் (Notice Board) கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் அதிரடி...

தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக ஆதரவே போதுமானது – மு.வீரபாண்டியன் கருத்து

தவெக அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக அளிக்கும் ஆதரவே போதுமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தாா் அப்போது பேசிய அவர், ”அரசு விழாக்களில்...

கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய...

கோட் சூட் போட்டோஷூட் அரசு வேண்டாம் –  விஜய்க்கு ஈபிஎஸ் அறிவுரை

“கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.முதலமைச்சர் ஜோசப் விஜய் “கோட்-சூட் போட்டோஷூட்” போன்ற நிகழ்வுகளில் கவனம் செலுத்துவதை...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து – அரசின் மாற்று திட்டம் என்ன?

விஜய் தலைமையிலான தவெக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இந்த முடிவின் காரணமாக மாநிலத்திற்கு சுமார் ரூ.50,000 கோடி மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் எனவும், அதனுடன் தொடர்புடைய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சவால்கள் ஏற்படக்கூடும் எனவும்...

கீழடி ஆய்வறிக்கை தெளிவற்றதா? – அமர்நாத் ராமகிருஷ்ணா விளக்கம்

கீழடி ஆய்வறிக்கை முழுமையான அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா விளக்கமளித்துள்ளாா்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்லியல் ஆய்வு துறை சார்பில்...

காங்கிரஸ் தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை? – டெல்லி பயணத்தில் முதல்வர் விஜய் எடுத்த திடீர் முடிவின் பின்னணி

டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி...

கணினி தரவு வழங்கிகள் மேம்பாடு: உயர் அழுத்த மின் நுகர்வோருக்கான இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO/TNPDCL) கணினி தரவு மேம்படுத்தும் (Data Upgradation/Migration) பணிகள் காரணமாக, உயர் அழுத்த (HT) மின் நுகர்வோருக்கான இணையதள சேவைகள் மே 28 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) நுகர்வோர்களுக்கான...

━ popular

அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடி – 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய SIT பரிந்துரை

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை மற்றும் நன்கொடைகள் தொடர்பாக பெரும் நிதி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச...