தமிழ்நாடு
வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்
News365 -
டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...
புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!
News365 -
புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...
”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
மகளிருக்கு ஹேப்பி நியூஸ்!! மீண்டும் ரூ.5000 வரவு!!
தமிழகத்தை தொடா்ந்து, புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் இன்று ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றாலும், தமிழகத்துடன் நிலப்பரப்பில் ஒன்றியிருப்பதால், தமிழகத்தில் ஏற்படும் அரசியல் தாக்கங்கள் புதுச்சேரியை பெருமளவு பாதிக்கக் கூடும். தமிழகத்தின் மக்கள் நலத்திட்டங்கள் 75...
பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது…
ரயில் சேவை தொடங்குவதற்கான சான்றிதழ் கிடைக்காததால் பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது. சென்னையில் பரங்கிமலை – வேளச்சேரி இடையே இயக்கப்படவிருந்த பறக்கும் ரயில் சேவை தாமதமாகியுள்ளது. ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதி சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் சேவை...
மோடியின் விசுவாசத்திற்கு ஒவ்வொரு இந்தியரும் அபராதம் கட்ட வேண்டுமா? – சண்முகம் ஆவேசம்……
ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
ராமதாஸுக்கு 87 வயதாகிவிட்டதால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை – அன்புமணி
பாமக பெயர், சின்னம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக தலைவர் அன்புமணி மனு தாக்கல் செய்துள்ளார். அன்புமணி தாக்கல் செய்த மனுவுக்கு மார்ச் 11க்குள் பதிலளிக்க ராமதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமதாஸை...
UPI தளம், வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா? எம்.பியின் கேள்விக்கு நிதியமைச்சர் பதிலடி
நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளாா்.Unified Payment Interface (UPI) முறையைப் போன்று Unified Lending Interface (ULI) என்ற ஒருங்கிணைந்த கடன் வழங்கும் தளத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் ஒன்றிய...
நிர்வாக வசதிக்காக இந்திய ஜனநாயகம் மாற்றி அமைக்கப்படக் கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து அதன் அடிப்படை கட்டமைப்பையே...
‘கஃபாலா’ முறையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் கோரிக்கை…
மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை தரவேண்டும் என சு. வெங்கடேசன் எம். பி. வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத்தியக் கிழக்கில், குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில்...
அமெரிக்காவின் 30 நாள் கெடு…வர்த்தக உடன்பாட்டில் பிரதமரின் அடிமைப் போக்கு கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை
அமெரிக்கா – இந்தியாவின் வர்த்தக உடன்பாட்டில் வெளியுறவுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியின் அடிமைப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு மாநில் காங்கரிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”ரான் மீது...
சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது, “பாமகநாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60...
போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் – பெ.சண்முகம்
நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர்கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...
━ popular
மாவட்டம்
துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...
