தமிழ்நாடு
அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து – தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்
தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கடும் கண்டனம்...
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் அணை கட்ட முயலும் கர்நாடக காங்கிரஸ் அரசாக இருந்தாலும், அதனை தமிழக...
“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். சமூகநீதியைக் காக்க இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை...
பல்கலை.வேந்தர் விவகாரம் – அமைச்சர் விஸ்வநாதனுக்கு விசிக கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற விவகாரம் மீண்டும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரே இருக்க...
தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்
தமிழக காவல்துறையின் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய தேர்வாணையம் மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களைக் கொண்ட பட்டியலை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் தேர்தல்...
விவசாயிகள் கடன் தள்ளுபடி ஏமாற்றம் – விஜய் அரசை சாடும் சங்கங்கள்…
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும், தற்போது அறிவிக்கப்பட்ட அரசாணைக்கும் முரண்பாடுகள் உள்ளதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஆண்டு...
“குதிரை பேரம் நடக்கவில்லை” – ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பதிலடி….
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகம்-வில் இணைந்ததாக கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எழுந்த “குதிரை பேரம்” குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.செங்கோட்டையன் கூறியதாவது, தவெக...
தவெக அரசின் 99% தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாய்வார்த்தைகளே – நயினார் நாகேந்திரன் சாடல்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசை கடுமையாக விமர்சித்து, அவர்களின் 99% தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாய்வார்த்தைகளே என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர், ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இது...
“பயிர்க்கடன் தள்ளுபடி பெயரில் SCAM” – முதலமைச்சர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவெக அரசு ஊழல் செய்ததாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “விவசாயிகளை ஏமாற்றும் மாபெரும் நம்பிக்கை மோசடி இது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ”தேர்தல் பிரச்சாரத்தின் போது...
வேலுமணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. அம்பாசமுத்திரம் MLA இசக்கி சுப்பையா ராஜினாமா!
நேற்று 5 பேர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கே திரும்பிய நிலையில், 3 பேர் ராஜினாமா செய்தனர். இன்று இசக்கி சுப்பையாவும் விலகுவதால், வேலுமணி அணியின் பலம் 16 ஆகக் குறைந்துள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப்...
━ popular
கட்டுரை
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்
"சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்"அரச குடும்பத்தில் பிறந்த புத்தர், அடித்தட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்ததைப் போல - இராஜ பரம்பரையில் பிறந்த வி. பி.சிங் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்காக விளங்கினார். அத்தகைய சமூகநீதியின்...
