தமிழ்நாடு

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

“ரீல்ஸ் போடும் தவெக அரசு, மக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம்

நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு, திருப்பரங்குன்றம் கோயிலில் பக்கதர்களுக்கு அடிப்டை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.மதுரை திருப்பரங்குன்றம்...

தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய தேர்வாணையம் பரிந்துரைத்த மூன்று மூத்த அதிகாரிகள் கொண்ட பட்டியலில் இருந்து அவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது.நீண்டகால காவல்துறை அனுபவம் கொண்ட...

udanpirapinkural.in இணையத்தளத்தில் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய நாளை கடைசி நாள் – திமுக அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் முயற்சியை திமுக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்த கருத்துகளை தெரிவிக்க மே...

தலைமைச் செயலகத்தில் புதிய நடைமுறை – ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இனி பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார (Face ID) முறையின் மூலம் தங்களது வருகையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.தமிழக தலைமைச் செயலக வரலாற்றில்...

சாதிய பாகுபாட்டில் வீடுகள் ஒதுக்கீடு – விசிக கண்டனம்

சைதை TNUHDB வீடுகள் ஒதுக்கீட்டில் சாதிய பாகுபாடு இருப்பது வேதனை அளிக்கிறது என விசிக எம்.எல்.ஏ. எஸ்எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளாா்.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) சார்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகள் ஒதுக்கீட்டில் சாதிய பாகுபாடு...

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள...

முதல்வர் விஜய்-ஐச் சந்தித்த செயின்ட்-கோபைன் மற்றும் மஹிந்திரா நிறுவன நிர்வாகிகள்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்புகள் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின் தொழில் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள்...

“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ​முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட தற்போதைய அரசால் செயல்படுத்த முடியவில்லை என்று...

தேர்தல் தொகுதி பங்கீட்டில் முறைகேடு? தலைமைக்கு ஜோதிமணி எம்.பி. சரமாரி கேள்வி!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் கட்சித் தரப்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களையும், அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும்...

​”தகவல் ஆட்சியாகவே இது மாறிவிட்டது..” – சமூக ஊடக அரசியலை முன்வைத்து எஸ்.கே.பி.கருணா பேச்சு!

"தற்போதைய அரசியல் களம் வெறும் மேடைப் பேச்சுகளுடன் நின்றுவிடவில்லை; அது ஒரு 'தகவல் ஆட்சியாகவே' (Information Governance) மாறிவிட்டது" என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.கே.பி. கருணா தெரிவித்துள்ளார்.​நவீன அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக...

━ popular

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...