தமிழ்நாடு

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டார் – திருமாவளவன் பாராட்டு

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டதாகவும் புதிதாக கட்சி தொடங்கவுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்...

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அது கட்சியின் வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ எந்த வகையிலும் பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை...

வரும் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் ஜூன் 18-ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் ஆளுநரின்...

காயிதே மில்லத் நினைவிடத்தில் பரபரப்பு… செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுகவினர் கோஷம்

காயிதே மில்லத் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷமிட்டதால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக - காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. கூட்டணியில்...

ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் பரப்புரைதானா? விஜயை சாடிய அன்புமணி

ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் முதல்வரின் பேச்சு தேர்தல் பரப்புரை போலவே இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில், குறுவை சாகுபடி மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விஜய் எந்த அறிவிப்பும் வெளியிடாதது...

திமுக தோல்விக்கு காரணம் குடும்ப அரசியல் தான்; மக்களின் தீர்ப்பை தவறாக மதிப்பிட வேண்டாம் – முதலமைச்சர் விஜய்

திமுகவின் தோல்விக்கு காரணம் தேடுகிறார் ஸ்டாலின். உங்கள் குடும்பம் தான் காரணம் என ஒவ்வொரு திமுக தொண்டரும் கூறுகிறார்கள்" என்று விஜய் விமர்சித்துள்ளாா்.திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது, தேர்தலில் உண்மையாக உழைத்த...

சுட்டெரித்த கோடையும், சுழன்றடித்த மின்சார மீட்டரும்! இந்தியாவில் 270.82 ஜிகாவாட்டைத் தொட்ட மின் தேவை!

நாடு முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை (Heat Wave) தாக்கம் காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய மின்சக்தி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.நடப்பு கோடைகாலத்தில் வெயிலின்...

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ”தாயுமானவர் திட்டம்” தொடரும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 'தாயுமானவர் திட்டம்' தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் கொண்டு சேர்க்கப்படவுள்ளன.முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட...

உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம் – முதல்வர் விஜய் வாழ்த்து

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உச்ச நீதிமன்ற வரலாற்றில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி...

“அனைவரும் சமம் என்றால் விஐபி தரிசனம் ஏன்?” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள சிறப்பு கட்டண மற்றும் விஐபி தரிசன முறையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.விஸ்வ இந்து பரிஷத்தின்...

━ popular

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...