தமிழ்நாடு

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

திருப்பரங்குன்றம் விவகாரம் – சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பை அரசின் நிலைபாடாக அறிவிக்க வேண்டும் – சிந்தனை செல்வன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரின் கருத்தை தமிழக அரசின் நிலைப்பாடாக  உறுதிபடுத்திட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத அடிப்படைவாத சங்பரிவார் கும்பலின் இலக்காக...

மாரிதாஸ் கைது விவகாரம் – தவெக அரசை கடுமையாக விமர்சித்த சீமான்

யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கைது நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் சி....

திமுகவில் மாற்றம்? இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை!

திமுகவில் அமைப்பு ரீதியான கட்டமைப்பை மாற்றி, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனத்தின் போது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்தவும், அடிமட்ட அளவில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரவும்...

யூடியூபர் மாரிதாஸ் கைது – தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என தற்போதைய முதலமைச்சர்...

சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் – முதலமைச்சருக்கு ராமதாஸ் கோரிக்கை

வன்னியர் சமூகத்திற்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழகத்தில் சமூக நீதி...

“ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை” – கே.பி.முனுசாமி கடும் விமர்சனம்

அதிமுக குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை என்றும், அவர் எல்லை மீறி பேசி வருகிறார் என்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி குறித்து...

திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் – மு.வீரபாண்டியன் விளக்கம்

தமிழக வெற்றி கழகத்துடன் எந்தவித அரசியல் கூட்டணியிலும் தாங்கள் இல்லை என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலேயே தொடர்கிறோம் என்றும் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்...

முதல்வர் எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை சந்திப்பார் – அமைச்சர் நிர்மல் குமார்

முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. இருப்பை காட்டிக் கொள்வதற்காக சிலர் அவ்வப்போது பேட்டி கொடுத்து ஏதாவது பேசிட்டு போறாங்க" முதல்வர் எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளாா்.மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த...

ரூ.634 கோடி லஞ்சப் புகார் –  முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு…

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு...

த.வெ.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை – வீரபாண்டியன் விளக்கம்

தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளார். த.வெ.க தலைமையில் "தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி" என்ற பெயரில் செயல்படும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

━ popular

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...