தமிழ்நாடு
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து – தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...
தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு சாதனைகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய சோஃபா மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும்,...
குறுவை சாகுபடிக்கு ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பு – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டின் உணவுப்...
ஸ்ரீவைகுண்டம் விவகாரம் – “யார் அந்த மேலிடம்?” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி?
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசையும், த.வெ.க. கட்சியையும் கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,...
டெல்லியில் நடைபெற்று வரும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் விஜய்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பங்கேற்றுள்ளாா்.டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக் கூட்டம் இன்று தொடங்கியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி,...
டீசல், சுங்கக் கட்டண உயர்வு எதிரொலி – ஜூன் 15 முதல் லாரி வாடகை 25% உயர்வு
நாமக்கல்லில் நடைபெற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண மாற்றங்களின் தாக்கத்தால் நலிவடைந்து வரும் லாரி தொழிலைக் காக்க ஜூன் 15 முதல் லாரி வாடகையை 25% உயர்த்த முடிவு...
அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையவுள்ளாரா ரஜினியின் மருமகன் விசாகன்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள 'வி தி லீடர்ஸ்' மக்கள் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும் தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அண்மையில் தொடங்கியுள்ள 'வி தி லீடர்ஸ்' மக்கள்...
சொல்வது ஒன்று, செய்வது ஒன்று…மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை சாடிய டி.டி.வி.தினகரன்…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தவெக அரசு கடுமையான கண்டனங்களைச் சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், "தவெக அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை இந்த மின்வெட்டு வெளிப்படுத்துகிறது" என்று கடுமையாக சாடியுள்ளார்.இது...
பெண்களை முதலில் தவெகவினரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் – டிடி.வி.தினகரன் விமர்சனம்
தமிழக பெண்களைப் பாதுகாப்பதாகக் கூறும் முதல்வர் ஜோசப் விஜய் பெண்களை முதலில் தவெகவினரிடம் இருந்துதான் பாதுகாக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஸ்ரீ வைகுண்டம் தொகுதி சட்டமன்ற...
மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்த ஆண்டிற்குள் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், மின்வாரியத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய புதிய...
ஸ்ரீவைகுண்டம் இளம்பெண் விவகாரம் – சுதந்திரமான விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
━ popular
இந்தியா
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...
