தமிழ்நாடு

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

கஞ்சா போதையில் தமிழகம் தடம் புரண்டுக் கொண்டு இருக்கின்றன – நயினார் நாகேந்திரன் காட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள், அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நகேந்திரன் கூறியுள்ளாா்.இது...

மருத்துவமனையிலிருந்து நேராக ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்…

அவசர ஊர்தியில் வந்து 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவருக்கு உதவிய பள்ளிக்கல்வித்துறைக்கும் அரசு மருத்துவமனைக்கும் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளாா்.சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தனியார் பள்ளியில் 10 வகுப்பு பயிலும் ரிஷிகேஷ் நேவார். இவர் அசாம் மாநிலத்திலிருந்து சென்னையில் பணிபுரியும்...

கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு

தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.  இதுகுறித்து, தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!...

கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது, இலக்கியத் துறையில் சிறப்பான...

அன்னைத் தமிழில் பெயர் சூட்டுவோம்! நம் இன அடையாளத்தைப் போற்றுவோம்! – முதல்வர்

அன்னைத் தமிழில் பெயர் சூட்டுவோம்! நம் இன அடையாளத்தைப் போற்றுவோம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.தமிழ் மொழி பற்றாளர்களின் கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளிக்கப்பட்டபடி, அன்புக் குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள் அடங்கிய...

அரசு பணிகளில் மகளிர்களுக்கு 50 சதவீதம் பணியிடம் வழங்க வேண்டும் – அகில இந்திய தலைவர் கோரிக்கை

மத்திய, மாநில அரசுகள் தங்கள் அரசு பணிகளில் மகளிர்களுக்கு 50 சதவீதம் பணியிடம் வழங்க வேண்டும் என அகில இந்திய தலைவர் கே.கணேசன் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளாா்.தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம்...

ஈரான் மீதான போரினைக் கண்டிக்காத ஒவ்வொரு நாடும் இப்போரின் குற்றவாளிகள்தான்! – செந்தமிழன் சீமான்

ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழியாகும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டு வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ”இறையாண்மை மிக்க ஈரான்...

கேஸ் சிலிண்டர் போதியளவில் கையிருப்பில் உள்ளது – ராதா கிருஷ்ணன்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுவதாக ராதா கிருஷ்ணன் கூறியுள்ளாா்.கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ரூ.2 சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மின்வாரியத்...

SIR பணிகளில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு  ஊதிய உயர்வு – ரூ.99 கோடி ஒதுக்கீடு…

வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபட்ட  பிஎல்ஓக்களுக்கு  ஊதியம் வழங்க 99 கோடி ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை பிறப்பித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி...

பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் – சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்

இந்தியாவின் எரிபொருள் இருப்பை பாதுகாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டதென குற்றஞ்சாட்டி C.I.T. U. சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபுரம் டவர்ஸ் அருகே நடைபெற்ற போராட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்...

━ popular

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில், கள்ளக்காதலி மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலம் சுமேர்பூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவரான முஸ்தகா...