தமிழ்நாடு

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...

அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…

அரசுப்பேருந்து  சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...

ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...

வெறுப்பு பிரச்சாரம் -பா.ரஞ்சித் மீது காடேஸ்வரா பாய்ச்சல்

ராமர் -சீதாவை இழிவுபடுத்தி பேசிய விடுதலை சிகப்பிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். அவர் மேலும் இந்த விவகாரத்தில் ஆவேச பாய்ச்சலை காட்டி இருக்கிறார்.திரைப்பட இயக்குநர் ரஞ்சித், தன் படங்களில் வாய்ப்பு கிடைக்கும்...

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிப்போக காரணம் என்ன?- விரிவான தகவல்!

 சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஜூன் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள் தேர்வுகள் முடிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது.அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!இந்த நிலையில், தேர்வுகள் வரும் மே 25- ஆம்...

ஆன்லைன் வர்த்தக மோசடி- கல்லூரி மாணவி தற்கொலையில் 3 பேர் சிக்கினர்

ஆன்லைன் வர்த்தகத்தில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூன்று பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னையில் ஏழுகிணறு...

புதுவை ஜிப்மரில் நோயாளிகளிடம் கட்டணம் வசூல் செய்யும் ஆணை நிறுத்திவைப்பு

புதுவை ஜிப்மரில் நோயாளிகளிடம் கட்டணம் வசூல் செய்யும் ஆணை நிறுத்திவைப்பு புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் அறிவிப்பை ஜிப்மர் ஒத்தி வைத்துள்ளது.புதுச்சேரி ஜிப்மரில் சமீபத்தில்...

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்- வானதி சீனிவாசன்

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்- வானதி சீனிவாசன் கர்நாடகா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா நடைபெற்றது....

‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி

‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாளை யூனியன் கீழநத்தம் பஞ்சாயத்து சார்பில் கே.டி.சி. நகரில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி என்ற...

“டி.ஆர்.பி.ராஜா அதிக முதலீடுகளை ஈர்ப்பார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 11) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் 100% துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா...

21வது வார்டு பகுதியில் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஆய்வு

21வது வார்டு பகுதியில் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஆய்வு தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊட்டி நகராட்சிக்குட்பட்ட இருபத்தொன்றாவது வார்டு பகுதியில் அமைந்துள்ள இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாதாள சாக்கடை மற்றும் நடைபாதை புதுப்பிக்கும் பணி ரூ.9.95 லட்சம் செலவில்...

ஆவடி அமைச்சர்களுக்கு சோதனை மேல் சோதனை

  ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டும் சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கின்றனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில்  ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்துவந்தார். அவருடைய செயல்பாடுகள், நடவடிக்கைகள் மீது தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக...

திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் போதை பொருள் கடத்தலில் தொடர்பா? சசிகலா

திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் போதை பொருள் கடத்தலில் தொடர்பா? சசிகலா சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஒரு நடவடிக்கை எடுக்கக்கூட துணிச்சல் இல்லாததை பார்க்கும்போது, திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் போதை பொருள் கடத்தலில் ஏதும் தொடர்பு...

━ popular

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும்...