தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று வாக்காளர்கள்...

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

ஆளுநர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? சத்யராஜ் கேள்வி

வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட சதி நடந்தது என்று ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.உயர் பதவியில் இருக்கும் தலைவர் பொதுவெளியில் இப்படி பேசுவது அழகல்ல...

எச்.ராஜா பத்ம பூஷனுக்குத் தகுதியானவர் – பிரதமருக்கு வலியுறுத்தும் காயத்ரி

தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்திருக்கிறார் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா. தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் எச்.ராஜாவின் பெயரும் அடிபடும். புதிய ஜனாதிபதி தேர்விலும் ஒவ்வொருமுறையும் எச்.ராஜாவின் பெயர் அடிபடுகிறது.தமிழக பாஜகவின்...

இந்த வாக்குறுதியை மட்டும் கொடுங்க! முதல்வருக்கு அன்புமணி ராம்தாஸ் கடிதம்

இந்த வாக்குறுதியை மட்டும் கொடுங்க! முதல்வருக்கு அன்புமணி ராம்தாஸ் கடிதம் தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் தமிழக முதலமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி...

ஏப்.12-ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி

ஏப்.12-ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி ஏப்ரல் 12 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.இதுதொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டுக்கு...

“ஆளுநர் சொல்வதற்கு உரிமை இருக்கிறது சொல்லியிருக்கிறார்”- கே.பி.முனுசாமி

"ஆளுநர் சொல்வதற்கு உரிமை இருக்கிறது சொல்லியிருக்கிறார்"- கே.பி.முனுசாமி மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை பற்றி உயர்ந்த ஒரு தலைவர் பேசுவது அழகல்ல என அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின்...

நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதா? ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதா? ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி...

அதிகாரத் திமிர், ஆணவப் பேச்சு! ஆளுநரை சாடிய சீமான்

அதிகாரத் திமிர், ஆணவப் பேச்சை! ஆளுநரை சாடிய சீமான் தனது ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என். ரவி இத்தோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பதவிக்கு அழகல்ல! கூறிய கருத்துக்களை திரும்ப பெறுவதே சரி- ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

பதவிக்கு அழகல்ல! கூறிய கருத்துக்களை திரும்ப பெறுவதே சரி- ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்ஆளுநரே முதன்மையானவர், சட்டப்பேரவைக்கு இரண்டாம் இடமே என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.குடிமைப் பணிகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி,...

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் சர்ச்சை பேச்சு- வலுக்கும் கண்டனம்

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் சர்ச்சை பேச்சு- வலுக்கும் கண்டனம் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநாட்டு அமைப்புகள் சில ஏராளமான பணத்தை கொடுத்து உள்ளூர் மக்களை...

ஏப். 10- 28 வரை பள்ளி இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு

ஏப். 10- 28 வரை பள்ளி இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.1 முதல் 9-ஆம்...

━ popular

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று வாக்காளர்கள் அனைவரும் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியத் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்ட...