தமிழ்நாடு

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை முசிறியில் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மகள் வர்ஷா (20) கடந்த 2020-ம் ஆண்டு...

சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது

தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடற்படையினர் நல அமைப்பு சார்பாக நேற்று 6-4-23 சென்னை துறைமுகம் கடலோடிகள் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சுற்றுச்சூழல் குறித்து கருத்துரை ஆற்றினார் நாம் தமிழர்...

காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை

காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு தனது மனைவி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வினோத் என்பவர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதால்...

கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி- மு.க. ஸ்டாலின்

கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சிகள் மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பல பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் இந்த பணி நடந்து வருகிறது.இதில் தமிழர் பண்பாட்டை...

கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு – தமிழ்நாடு அரசு

கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு - தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து...

ஏஆர்டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை

ஏஆர்டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏஆர்டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை நொளம்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஏஆர்டி நகைகடை, மால் , டிரஸ்ட் என பல...

நீட் தேர்வுக்கு படித்துவந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நீட் தேர்வுக்கு படித்துவந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை வடலூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த வந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்...

நடிகர் விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிட தடை- ஐகோர்ட் அதிரடி

நடிகர் விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிட தடை- ஐகோர்ட் அதிரடி லைகா நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், 15 கோடி ரூபாயை நடிகர் விஷால் நீதிமன்றத்தில் செலுத்த தவறினால் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை வெளியிட...

ஏப். 16-ம் தேதி அதிமுக அவசர செயற்குழு நடைபெறும்- எடப்பாடி பழனிசாமி

ஏப். 16-ம் தேதி அதிமுக அவசர செயற்குழு நடைபெறும்- எடப்பாடி பழனிசாமி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 16-04-2023 ஆம் தேதி அன்று நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

10 நாட்களில் 2-வது தற்கொலை! நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

10 நாட்களில் 2-வது தற்கொலை! நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் நீட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...