தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...
விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என...
தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில்...
10ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
2022-2023ம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் மார்ச் 20 முதல் 24-ம் தேதி வரை நடைப்பெற உள்ளது.
தனித்தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள்...
பால் நிறுத்தப் போராட்டம் – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு..
திட்டமிட்டப்படி நாளை முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை என உற்பத்தியாளர்கள்...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சென்று நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சு.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சென்று நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்...
’மனவேதனையில் இருக்கிறேன்’ – திருச்சி சிவா எம்.பி.
’மனவேதனையில் இருக்கிறேன்’ - திருச்சி சிவா எம்.பி.
எனக்கு தனி மனிதனை விட இயக்கம் தான் பெரிது என திருச்சி சிவா பேட்டியளித்துள்ளார்.திருச்சி மாநகரம் ராஜா காலனி அருகே இறகு பந்து மைதானத்தை திறப்பதற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு...
திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட்டுக்கு தடை; மீறினால் நடவடிக்கை
திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட்டுக்கு தடை; மீறினால் நடவடிக்கை
திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-ல் நடைபெற்ற...
50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது அதிர்ச்சியளிக்கிறது – செங்கோட்டையன்
50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது அதிர்ச்சியளிக்கிறது - செங்கோட்டையன்
50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதாமல் உள்ளது குறித்து அரசு தனி ஆணையம் ஒன்றை அமைத்து அதன் முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிடவேண்டும் என முன்னாள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோபி அருகே...
ஆளுநரை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் போராட்டம்
ஆளுநரை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் போராட்டம்
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மனித உயிர்...
12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்களுக்கு ஜூன் மாதம் மீண்டும் வாய்ப்பு- அன்பில் மகேஷ்
12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்களுக்கு ஜூன் மாதம் மீண்டும் வாய்ப்பு- அன்பில் மகேஷ்இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்களுக்கு ஜூன் மாதம் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் அன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
பட்டாசு கிடங்கில் தீவிபத்து- இருவர் பலி
பட்டாசு கிடங்கில் தீவிபத்து- இருவர் பலிதருமபுரி அடுத்த நாகதாசம்பட்டியில் உள்ள பட்டாசு கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகராசம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பழனியம்மாள் (70), முனியம்மாள்...
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை- ரூ.33.75 லட்சம் பறிமுதல்
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை- ரூ.33.75 லட்சம் பறிமுதல்
தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.33.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்கள் சிலவற்றில் முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவலின் பேரில் நேற்று,...
━ popular
தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவரது தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி...
