தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...
விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என...
தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில்...
செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?- அண்ணாமலை
செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?- அண்ணாமலை
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.பால் கொள்முதல் விலையை 7 முதல் 10...
ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து ஆசிரியர் பலி
ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து ஆசிரியர் பலி
மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற அரசு பள்ளி ஆசிரியர் தவறி விழுந்து ரயிலில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் சென்னை சைதாப்பேட்டை...
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா? அமைச்சர் மூர்த்தி விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா?
உதயநிதி ஸ்டாலின் திறமைக்கும் செயல்பாட்டுக்கும் ஏற்றதை முதல்வர் கொடுப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்கிமங்கலம் எல்.கே.பி.நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சிக்கந்தர்சாவடி, வலையங்குளம் அரசுப்பள்ளிகளில் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ்...
ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி
ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி
பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுதமுடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில்...
தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் – 18,053 மெகாவாட்
தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 18,053 மெகாவாட் மின் நுகர்வு: தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று மின் நுகர்வு 18,053 மெகாவாட்டாக அதிகரித்தது.இந்த 18,053 மெகாவாட் மின்சாரம் எந்தவித...
தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் நாசர்
தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் நாசர்
பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போராட்டத்தினால் தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் அருகே காக்கலூரில் நடைபெற்ற நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர் நாசர்...
ஹெலிகாப்டர் விபத்தில் தேனியை சேர்ந்த விமானி பலி
ஹெலிகாப்டர் விபத்தில் தேனியை சேர்ந்த விமானி பலி
அருணாச்சலபிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிகளில் ஒருவர் தேனியை சேர்ந்தவராவார்.இந்திய ராணுவ வீரர் மேஜர் A.ஜெயந்த் என்பவரும் அவருடன் இன்னொரு கமாண்டரும் நேற்று முன்தினம் அருணாசல பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வுசென்னையில் 8 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,360 அதிகரித்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம்...
பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர்...
நாளை முதல் பால் கிடைக்காது – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
நாளை முதல் பால் நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கப்படாது என்றும் பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன்...
━ popular
தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவரது தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி...
