தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...
விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என...
தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில்...
பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தஞ்சையில்...
வீட்டுவசதி வாரிய வழக்கு- ஐ.பெரியசாமி விடுவிப்பு
வீட்டுவசதி வாரிய வழக்கு- ஐ.பெரியசாமி விடுவிப்பு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை வீடு கட்ட ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு...
கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 6 நாள் பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். ஜனாதிபதியின் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.கேரளாவில் திருவனந்தபுரத்தில் தங்கி...
பாஜக பிரமுகர் மீது சொத்து அபகரிப்பு புகார்
பாஜக பிரமுகர் மீது சொத்து அபகரிப்பு புகார்
திருப்பூரில், 31 லட்சம் ரூபாய் கடனுக்காக, 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக பாஜக பிரமுகர் மீது அவரது நண்பரே புகார் கூறியுள்ளார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், 31 லட்சம் ரூபாய் கடனுக்காக,...
நடந்தது நடந்ததாக இருக்கட்டும்- திருச்சி சிவா
நடந்தது நடந்ததாக இருக்கட்டும்- திருச்சி சிவா
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.திருச்சி மாநகரம் ராஜா காலனி அருகே இறகு பந்து மைதானத்தை திறப்பதற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு...
மார்ச் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்
மார்ச் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கட்சியின் சட்ட விதியின்படி...
முதல்வர் அறிவுத்தலின் படி சிவாவை சந்தித்தேன்- கே.என்.நேரு
முதல்வர் அறிவுத்தலின் படி சிவாவை சந்தித்தேன்- கே.என்.நேரு
தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறால் நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.திருச்சி மாநகரம் ராஜா காலனி அருகே இறகு பந்து மைதானத்தை திறப்பதற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று...
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி நாளை குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
நாளை குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
நாளை இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக குமரி சுற்றுலா தலங்களான கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கடற்கரை சாலை, திரிவேணி சங்கமம் உள்ளிட்ட சுற்றுலா...
தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை- சசிகலா
தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை- சசிகலா
திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது என சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார்.திமுக எம்.பி. திருச்சி சிவா இல்லம் தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா, “தமிழ்நாட்டில் திமுக...
பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் மறுப்பு – மதுரை நீதிமன்றம்
பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் மறுப்பு - மதுரை நீதிமன்றம்
பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டில்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் கோரிய மனு மீது நீதிபதி...
━ popular
தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவரது தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி...
