தமிழ்நாடு

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!

​ வளைகுடா நாடுகளில்  நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா...

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவா?”- கமல்ஹாசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், எம்.எல்.ஏ...

கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து- 3 பேர் பலி

அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவின் போது கிரேன் கவிழ்ந்து விபத்துக்குளானதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.அரக்கோணம் அடுத்த நெமிலி கீழ் வீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் மயிலேறு திருவிழாவில் கிரேன் மூலமாக மூலவருக்கு மாலை அணிவிப்பது...

அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம் ‘சக்தி யாத்திரை’

தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது என நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரி 27 ஆம்...

ஈபிஎஸ், ஓபிஎஸ் போட்டி போட்டுக்கொண்டு கமலாலயத்தில் காத்துக்கிடக்கின்றனர்- உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் போல் இல்லாமல் திருமண தம்பதிகள் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.சென்னை புரசைவாக்கம் குயப்பேட்டை பகுதியில் 6.02 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை திறந்து...

சென்னை: வழிபறியில் ஈடுபட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்த தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.கொருக்குப்பேட்டை பேசின் பிரிட்ஜ் ஆர் கே நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் ஆயுதங்களோடு சுற்றி தெரியும் போதை ஆசாமிகளின் அடாவடி...

இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் அணிக்கு கிடைக்க வாய்ப்பு- செங்கோட்டையன்

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து இரண்டு, மூன்று நாட்களில் எடப்பாடி அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக பணிமனை ஈரோடு அரசு மருத்துவமனை அருகே...

ரூ.8,100 கோடிக்கு ஐபோன்கள் ஏற்றுமதி- ஆப்பிள் சாதனை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூ.8,100 கோடி மதிப்பிலான ஐபோன்களை டிசம்பரில் ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.இந்தியாவில் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகியவை ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து வழங்கிவருகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து சாதனை அளவாக ரூ.10 ஆயிரம்...

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம்: ஈபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, இன்று முதல் 26ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்...

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது- ஈபிஎஸ்

மணமக்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மகன் சச்சின் ராம்...

விமானத்தில் பயணிக்கிறேன்… அவசர கால கதவை திறக்க மாட்டேன்- தயாநிதிமாறன் எம்பி

கடந்த டிசம்பர் 10-ம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பயணித்தனர்.அப்போது விமான பயணத்தில் திடீரென அவசரகால கதவை திறந்ததாகவும், இதனையடுத்து விமானத்தில்...

━ popular

சிலிண்டர் தட்டுப்பாடு… அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை

பாரத், இன்டேன், எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் இருந்து வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தம். சிலிண்டர் லோடு ஓட்டுநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிப்பு.மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து...