தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

ஓமனுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் கொடுமை படுத்துவதாக பெண் கதறல்

ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற பெண் அங்கு தன்னை 16 மணி நேரம் வேலை வாங்குவதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பத்மா, அதிமுக நிர்வாகியாக இருந்துள்ளார்....

யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது! பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி

தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றன.அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்து இடைத்தேர்தலில் போட்டியிட ஆலோசனை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களிடம்...

ரிவர்ஸ் கியருக்கு பதில் முதல் கியர் போட்டதால் விபத்து- சிறுவன் பலி

கோவையில் திரைப்பட சண்டை காட்சி போல் நடந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.கோவை எம்சிஆர் காலனி போத்தனூர் பகுதியில் ராய்ஃபுதீன் (08) என்ற சிறுவன் சைக்கிள் ஓட்டிக்கொணு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.மூன்று முக்கு சாலை பகுதி...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

“அடியாள், எச்சக்கலை…” ஓபிஎஸ்-ஐ சாடிய சிவி சண்முகம்

ஓபிஎஸ்-ஐ நாங்கள்தான் மூன்று முறை நாற்காலியில் அமர வைத்தோம் என சி.வி சண்முகம் கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்த நாள் விழாவை தொடர்ந்து அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த...

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை- பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி உறுதி

வரும் ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை மாவட்ட கை பந்து சங்கம் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கை...

சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஊதிய விவகாரம் – குழு அமைத்தது தமிழக அரசு..

சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளும், 22 தனியார் சர்க்கரை ஆலைகளும் இயங்கி வருகின்றன. தனியார்...

தமிழ்நாடு ஆந்திரா இடையே 6 வழிச்சாலை அமைக்க அனுமதி

தமிழ்நாடு ஆந்திரா இடையே புதிய ஆறு வழிச்சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆந்திரா இடையே புதிய ஆறு வழிச்சாலைக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான 126 கிலோமீட்டர்...

ஜன.25-ல் பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25-ஆம் தேதி தைலாபுரத்தில் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25.01.2023) புதன்கிழமை காலை...

வைக்கத்தில் பெரியார் நினைவகம்- அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக வைக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியாரின் சமூக போராட்டத்தினை நினைவு கூறும் வகையில் தமிழ் தமிழ்நாடு...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....