தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

குடியரசு தினம்- சென்னை முழுவதும் 6,800 போலீசார் பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.74வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் மோப்பநாய்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு-கமல்ஹாசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவுக்கோரி அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கமல்ஹாசனை அண்மையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது, அவரோடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கோபண்ணா, செல்வ...

இந்தி படித்தால் தான் நாட்டில் முன்னேற முடியும் என்ற சூழலை எதிர்க்கிறோம்- துரை வைகோ

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து ஆகியோரது நினைவு மண்டபத்தில், மதிமுக தலைமை நிலைய செயலாளரான துரை வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை...

21 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம்

ஐ.ஜிக்கல் செந்தில் வேலன், அஸ்ரா கார்க், அவினாஷ்குமார், துணை ஆணையர் மணிவண்ணன் உள்ளிட்ட 21 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சக பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையில்...

தங்கம் விலை குறைந்தது! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,760-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

பழனிசாமியால் அதிமுகவை வெற்றி பெற வைக்க முடியாது: தனியரசு

சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு. ஓபிஎஸ்-ஐ தவிர்த்தால் அதிமுகவுக்கு கிடைக்கும் பாரம்பரிய வாக்குகளே...

என்.எல்.சிக்காக விளைநிலங்கள் மிரட்டி பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்துக: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் பயனற்ற, பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்திற்காக விவசாயிகளின் விளை நிலங்கள் அச்சுறுத்தி பறிக்கப்படுவதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்...

இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்திலும் பிறப்பு, சாதி, பாலினம் மூலம் பாகுபாடு பார்ப்பது இல்லை- திருமா

அம்பேத்கர், பெரியார் மற்றும் இடதுசாரி சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவன் நான், அதனால் தான் நான் சங்பரிவார் அமைப்புகளை விமர்சிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.கோவை மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் அங்கு...

நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு ஏற்கனவே மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக...

அம்மா சிமெண்ட் விநியோகத்தில் முறைகேடு- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அம்மா சிமெண்ட் விநியோகத்தில் முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் வினியோக திட்டத்தில் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....