தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

தங்கம் விலை சவரன் ரூ.43,000-ஐ தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளரை ஜன.27-ம் தேதிக்கு பின் அறிவிப்பேன்: சசிகலா

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அரசூர் கூட்ரோட்டில் இருந்து வளையம்பட்டு, மேலமங்கலம், செம்மார், ஏனாதிமங்கலம், ஆகிய இடங்களுக்கு சென்று திருக்கோவிலூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்களையும் மற்றும் பொதுமக்களையும் வி.கே.சசிகலா சந்தித்தார்.அப்போது மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா...

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உங்கள் கடமை- ராஜேந்திர பாலாஜி

சிவகாசி அருகே நாரணாபுரம் கிராமத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுகவின் அனைத்து பிரிவு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்க நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழகத்தில்...

தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு

அஸ்ரா கர்க், தேன் மொழி, செந்தில் வேலன் என மூன்று ஐஜிகளுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு குடியரசுத் தலைவர்...

சீர்காழியில் “13 வது தேசிய வாக்காளர் தின” விழிப்புணர்வு பேரணி

சீர்காழியில் "13 வது தேசிய வாக்காளர் தின" விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.”இந்திய தேர்தல் ஆணையம்” உருவாக்கப்பட்ட தினமான ஜனவரி மாதம் 25ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக...

மலை கிராமத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியது....

அமைச்சர் ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம் ஓபிஎஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை பார்வையிடச் சென்ற மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்...

குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது – மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு இந்த மாதம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருவதால் பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் வரும் குழந்தைகளில்...

அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகளை பார்வையிட அனுமதி இல்லை

குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது...

பால் வண்டியில் திடீர் தீ- வாகனம் முழுவதும் எரிந்து சேதம்

விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பால் வண்டி திடீரென தீப்பிடி எரிந்து சேதமடைந்தது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சூர்யா தனியார் பொறியியல் கல்லூரி அருகே திருச்சியில் இருந்து பாலை இறக்கிவிட்டு சென்னை நோக்கி...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....