தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

விளையாட்டுத் துறை சார்ந்த நல்ல கோரிக்கைகளை நிறைவேற்றுவர் உதயநிதி ஸ்டாலின் – அன்பில் மகேஷ்

விளையாட்டுத் துறை சார்ந்த நல்ல கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடியவர், தமிழ்நாட்டுக்கு அமைச்சராக கிடைத்துள்ளார் என, அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் சென்னை மாவட்ட கைப்பந்தாட்ட கூட்டமைப்பு சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான மாநில...

மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சி...

ஆண் நண்பரிடம் பேசுவதை கணவர் நிறுத்த சொன்னதால் மனைவி தற்கொலை

ஆண் நண்பரிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை அண்ணா நகர் மூவேந்தர் நகர் 7வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர்...

74-வது குடியரசு தின விழாவில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பங்கேற்ப்பு

74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர். என். ரவி தேசிய கொடி ஏற்றி முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே...

குடியரசு தினம்- வீரதீர செயலுக்கான பதக்கங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

குடியரசு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் போன்ற விருதுகளை வழங்கி கெளரவித்தார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து அணி வகுப்பு...

தனக்கு சரியான இருக்கை ஒதுக்கவில்லை எனக்கூறி குடியரசு தின விழாவை புறக்கணித்த எம்.பி.

குடியரசு தின விழாவில் பார்வையாளர்கள் பகுதியில் அரசு நடைமுறை விதிகளின் படி, தனக்கு இருக்கை ஒதுக்க‌ வில்லை என்று கூறி திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம், அப்துல்லா சேமப்படை மைதானத்திற்கு வந்துவிட்டு குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் சென்றதால் பரபரப்பு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – அதிமுக தேர்தல் பணி குழு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அதிமுக தலைமை நியமித்துள்ளது.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள, முன்னாள்...

புதுச்சேரியில் தியாகிகளுக்கு இலவசமனை பட்டா- முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் தியாகிகளுக்கு விரைவில் இலவசமனை பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி அரசு சார்பில் குடியரசு தினத்தை ஒட்டி விடுதலை போராட்ட தியாகிகள் கௌரவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தலைமையில்...

தமிழ்நாடு போதைக்காடாகி விடும்- அன்புமணி ராமதாஸ்

குட்கா, புகையிலைப்பொருள் தடை நீக்கமா? தமிழ்நாடு போதைக்காடாகி விடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை தடை செய்ய தமிழக அரசின்...

குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்

குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே  ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்கள்  அணிவகுப்பை ஏற்றார்.தமிழகத்தில் கடந்தாண்டு வரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை பகுதியில் குடியரசு தின நிகழ்ச்சிகள்...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....