தமிழ்நாடு

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!

​ வளைகுடா நாடுகளில்  நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா...

அமெரிக்கா – ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் முதல்வர் ஆய்வு…

அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து...

தமிழ்நாட்டு ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

முதல்வர் எழுதிய கடிதத்தை  உள்துறை அமைச்சகத்திற்கு   அனுப்பினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.தமிழ்நாடு ஆளுநர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ் நாட்டு நலனுக்கு எதிராக  அரசியல் சாசன விதிகளை மீறி...

ஆளுநர் மீது புகார்- நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பரிந்துரை

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் முர்மு பரிந்துரைத்துள்ளார்.2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பேரவையில்...

தங்கம் விலை அதிரடி உயர்வு- இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.368 உயர்ந்து ரூ.42,386-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் மார்கழி மாதம் இன்றுடன் நிறைவடைந்து தை மாதம் நாளை பிறக்கவுள்ளது. இதுவரை...

தி.மு.க. தொண்டர்கள் புலம்பும் பொங்கல்

பொங்கல் பண்டிகை என்றால் தமிழ்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். ஒரு மாதத்திற்கு முன்பே பொங்கல் பண்டிகைக்கு தேவையான புதிய உடைகள் வாங்குவதில் தொடங்கி நீண்டநாள் பார்க்க முடியாமல் இருந்த உற்றார், உறவினர்களை பார்க்கவும், அவர்களுடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடுவதற்கு ஆர்வமுடன்...

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பா? அமைச்சர் விளக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் என்ற புகார் இதுவரை எதுவும் எழவில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்டுவரும் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து...

பொங்கல் பண்டிகை- மல்லிகை கிலோ ரூ.4,000க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4,000-க்கு விற்பனையாகி வருகிறது.திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் அதனை...

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கலென பொங்கட்டும்பொய்மைகளும் புரட்டுகளும் விலகட்டும்புதுமைகளும் பொறுப்புணர்வுகளும் மலருட்டும்புரட்சிகர சிந்தனைகள் வளரட்டும். மதுமயக்கம் மாநிலத்தில் மடியட்டும்மாதர்தன் விடுதலையை பேசட்டும்மதவாதம் அடியோடு ஒழியட்டும்மானமும் அறிவும் ஆளட்டும். சாதிப்பற்று மதப்பற்று அகலட்டும்மனித சமுதாயப்பற்று மட்டும் சிறக்கட்டும்கல்வியே செல்வமென்று ஓதட்டும்கடவுள் கற்பனையென்று அறியட்டும்.பொங்கலோ பொங்கலென பொங்கட்டும்.-என்.கே.மூர்த்தி 

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடு தீவிரம்

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தயார்நிலையில் உள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாளான தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...

முதல்வரின் அறிவுறுத்தலால் போராட்டத்தை ஒத்திவைத்த சு.வெங்கடேசன் எம்.பி.

பொங்கல் பண்டிகையன்று வங்கித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு தேதியை மாற்ற...

சென்னை புத்தகக் காட்சியில் அமைச்சர் மா.சு. எழுதிய மராத்தான் நூல் வெளியீடு

200 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று, கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடம்பெற வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதியுள்ள கம் லெட்ஸ் ரன் என்ற...

━ popular

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி என ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து ரவிக்குமாா் எம்.பி வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “ஈரான்-அமெரிக்கா (மற்றும் இஸ்ரேல்) இடையேயான தற்போதைய போர் மற்றும்...