தமிழ்நாடு
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
News365 -
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
News365 -
அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...
தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
News365 -
ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!
Ramya -
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா...
சென்னை புத்தகக் காட்சியில் அமைச்சர் மா.சு. எழுதிய மராத்தான் நூல் வெளியீடு
200 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று, கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடம்பெற வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதியுள்ள கம் லெட்ஸ் ரன் என்ற...
பேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை – அரசாணை வெளியீடு
இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50% வரி சலுகை வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பயன்படுத்தப்படும்...
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க நினைக்கும் மத்திய அரசு
தமிழ்நாடு அரசு சார்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டேட் வங்கியின் தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் அறையில் அமர்ந்து கோரிக்கை வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.பொங்கல் திருநாளன்று...
பொங்கல் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்- எடப்பாடி பழனிசாமி
உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது...
மனைவியின் குடும்பத்தினரை மிரட்டிய திருவாரூர் மருத்துவர் கைது
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சாஜித் அகமது வயது 27 என்ற மருத்துவருக்கும்(MBBS) கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.திருமணத்தின் போது நூறு சவரன் நகை மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான...
அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அண்ணாமலையின் பாதுகாப்பை Y பிரிவில் இருந்து Z பிரிவாக உயர்த்தி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாவோயிஸ்ட் மற்றும் மதவாத அடிப்படைவாதிகளின்...
விமானத்தில் பயணிக்க சீட் இல்லாததால் பயணிகள் தவிப்பு
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மதுரை, தூத்துக்குடி, மற்றும் திருச்சி விமானங்களில் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய நாட்களுக்கான டிக்கெட்டுகள் நிரம்பிவிட்டன. அதிக கட்டணம் கொடுத்தாலும், விமானங்களில் சீட் இல்லாததால்...
அதிமுக ஆட்சியைவிட திமுக ரூ.4,000 கோடி குறைவாக கடன் வாங்கியுள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.அப்போது பேசிய அவர், “நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரானவர்களே தவிர மதத்திற்கு அல்ல. கபட வேடதாரிகளுக்கு அனைத்து கோயில்களும் புத்துயிர் பெறுவது பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் மதவாத,...
நொடிக்கு நொடி சக்திக்கு மீறி உழைக்கிறேன்; இரவு மட்டுமே ஓய்வு – மு.க. ஸ்டாலின்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “20 மாதங்களை கடந்துள்ளது திமுக அரசு, அதற்குள் இமாலய சாதனைகளை செய்துள்ளோம். காலம் குறைவு, ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம்....
மெட்ரோவில் பயணித்த நிதியமைச்சர்
தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று சென்னை விமான நிலையம் வரை மெட்ரோவில் பயணித்தார்.மெட்ரோ ரயிலில், சக பயணிகளுடன் நிதியமைச்சர் பயணம் மேற்கொண்டார்.அப்போது, பொதுமக்களிடம் உரையாடிக் கொண்டே சென்னை விமான நிலையத்திற்கு மெட்ரோவில் பயணம்...
━ popular
இந்தியா
சிலிண்டர் தட்டுப்பாடு… அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை
பாரத், இன்டேன், எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் இருந்து வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தம். சிலிண்டர் லோடு ஓட்டுநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிப்பு.மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து...
