தமிழ்நாடு
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
News365 -
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
News365 -
அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...
தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
News365 -
ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...
மெட்ரோவில் பயணித்த நிதியமைச்சர்
தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று சென்னை விமான நிலையம் வரை மெட்ரோவில் பயணித்தார்.மெட்ரோ ரயிலில், சக பயணிகளுடன் நிதியமைச்சர் பயணம் மேற்கொண்டார்.அப்போது, பொதுமக்களிடம் உரையாடிக் கொண்டே சென்னை விமான நிலையத்திற்கு மெட்ரோவில் பயணம்...
ஆளுநர் தமிழகத்திலிருந்து வெளியேறக்கோரி போராட்டம்
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டின் கொள்கைக்கும், தமிழர் நலனுக்கும் விரோதமாகவும் செயல்படும் தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.ஆளுநர் என்கிற பதவியின் தகுதிக்கு பொருந்தாத தமிழக ஆளுநரை, பதவியிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை...
பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.மகாராஷ்டிர மாநிலம் நாசிக்-ஷிர்டி நெடுஞ்சாலையில் ஷீரடிக்கு சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து மிது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தில்...
சட்டப்பேரவையை புறக்கணித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்கவுள்ளார். இந்த சூழலில் இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.பேரவை தொடங்கியவுடன் ஒன்றிய முன்னாள் அமைச்சர் சரத்...
பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை
நாட்டிலேயே முதன் முறையாக பாசுமதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த விதியின்படி, இயற்கை...
பேரவையில் அமைச்சராக ஒலித்த உதயநிதியின் குரல்! வியப்பில் எம்.எல்.ஏ
பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் அனுமதியை பெற்று சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது, அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக...
அனைத்து நியாவிலைக்கடைகளிலும் கரு விழி மூலம் பொருட்கள்- அமைச்சர் சக்கரபாணி
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில்...
அயல்நாடுகளில் பணிபுரியும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டம்- மு.க.ஸ்டாலின்
அயல்நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இறந்ததால் அவர்களது குடும்பத்திற்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயலக தமிழர் தினம் 2023 விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று அயலக தமிழர்...
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்க- ஓபிஎஸ்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் குறைந்த...
சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் தனித் தீர்மானம்- பாஜக வரவேற்பு
சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முன் மொழிந்தார்.இதுதொடர்பான தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்கும். அண்ணாவின் கனவு...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
