தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

ஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாக ஜனாதிபதியிடம் திமுக புகார்

சட்டப்பேரவை நிகழ்வுகள் முடியும் முன்னரே ஆளுநர் வெளியேறிய சம்பவம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்து தமிழக பிரதிநிதிகள் புகார் தெரிவித்தனர்.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளாங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, தமிழ்நாடு...

தமிழ்நாட்டில் புதிதாக 6 இடங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை

சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர்  உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை தகவல் சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி ஆர் டி கன்வென்ஷன் சென்டரில்...

ரவி மூலம் இரட்டை ஆட்சி நடத்த பாஜக முயற்சி- செல்வபெருந்தகை

தமிழ்நாட்டில் மக்களால் தேர்வான ஆட்சி இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க . சித்தாந்தத்தை தமிழகத்தில் திணிக்க ரவி என்பவரை பொறுப்பில் அமர்த்தி இரட்டை ஆட்சி நடத்தும் முயற்சி நடைபெறுவதாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்...

அரசு பேருந்துகளில் நிரம்பிய இருக்கைகள்-போக்குவரத்துத் துறை

பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 1.64 லட்சம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை வரும்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கையை ஏற்று சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் முதல் 18- ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு...

சுங்கச்சாவடிகளே இல்லாத ஊர் கேரளா- அமைச்சர் கே.என்.நேரு

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த மக்கள், கட்டுப்பாட்டோடு இருந்து இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்குபவர்கள் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சென்னையில் உள்ள மலையாளி சங்கத்தின் 125-வது ஆண்டு தொடக்க விழா, சேத்துப்பட்டில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடாளுமன்ற...

மதுரையில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்- அமைச்சர் கே.என்.நேரு

மதுரையில் 500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு ஆவணம் செய்ய வேண்டும் என திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்...

நெருங்கும் பொங்கல்- குறையும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.56 குறைந்து ரூ.42,840-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது. சுப நிகழ்ச்சிகள் ஏதும்...

கனியாமூர் தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் ஜூலை 17ஆம் தேதி அன்று...

இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் முதல்வர் ஸ்டாலின் காத்துள்ளார்- சபாநாயகர் அப்பாவு

கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் உரையின்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடமாடல், அம்பேத்கர், கருணாநிதி உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்தும் உரையில், ஒரு பத்தியை அப்படியே விட்டுச்சென்றும் படித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....