தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை- பேரவையில் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ்

சட்டப்பேரவைக்கு கருப்பு நிற சட்டை அணிந்துவந்த அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? ராமதாஸ்

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கும் பணியிடங்களை ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு...

50,000-வது விவசாயிக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட 50,000 விவசாய பயனாளர்களில் 50,000-வது பயனாளி உள்பட 5 நபர்களுக்கு மின் இணைப்பு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வு மேம்படவும், உணவு...

ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை

நெல்லையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த சிவன் ராஜ் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சிவன் ராஜ் என்பவர் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்...

திருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழா கோலாகலம்

திருவையாறில் தியாகராஜர் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.கர்நாடக சங்கீத மேதை சத்குரு தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அனைத்து இசைக்கலைஞர்களும் சேர்ந்து இசைத்து அஞ்சலி...

ஜன. 14-ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்- சரத்குமார்

ஜனவரி 14 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “'தமிழ்நாடு' என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை. எண்ணற்ற தலைவர்கள், தியாகிகளின்...

பொங்கல் பண்டிகைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை மற்றும் பிற...

கடல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது- அமைச்சர் எ.வ.வேலு

கடல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்தில், தேசிய கடல் ஆராய்ச்சி மையம், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நடைபெறும் "தமிழ்நாடு கடல் இடம்...

ஆளுநருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியதில் தவறு இல்லை: டிடிவி தினகரன்

சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியதில் தவறு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், ஒருங்கிணைந்த தென்காசி...

கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு, நேர்காணலில் 40 சதவீத மதிப்பெண்கள் முன்னுரிமை- அமைச்சர்

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, நேர்காணலில் 40 சதவீதம் மதிப்பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு. அதன்படி, 100 சதவீதம் அவர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டிற்கான...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....