தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

பெரியார் பல்கலை. முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பணிநீக்கம் செய்க- ராமதாஸ்

பெரியார் பல்கலை. முறைகேடுகள் குறித்த விசாரணை வரவேற்கத்தக்கது, முறைகேடு செய்தவர்களை பணிநீக்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இடஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட...

மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான...

கொடைக்கானலில் 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் சென்ற வெப்பநிலை- கடும் உறைபனி

கொடைக்கானலில் திடீரென்று 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் சென்ற வெப்பநிலையால் கடுமையான உறைபனி நிலவியது.மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நவம்பர் மாதம் முதல் குளிர்காலம் ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த மழையால் குளிர்காலம் தள்ளிப்போனது. மேலும்...

சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ்

தமிழ்நாடு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருமே அருகருகே அமர்ந்து ஆளுநர் உரை நிகழ்வில் பங்கேற்றனர்.அதிமுகவில் உட்கட்சி மோதல் முடிவிற்கு வரவில்லை. அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. நாளையோடு விசாரணை முடிய வாய்ப்பு...

சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தவிர்த்த விசயங்கள் என்னென்ன?

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், தமிழ்நாடு, திராவிட மாடல், சமூக நீதி அரசுக்கு மனபூர்வமான பாராட்டு என்று ஆளுநர் உரை புத்தகத்தில் இருந்ததை தவிர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கத்திற்கு மாறாக புதிய...

ஆளுநர் உரையில் சமூகநீதி குறித்த அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி- ராமதாஸ்

ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆற்றிய உரையில் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கும் சமூகநீதிக் கொள்கை குறித்து உறுதிபட தெரிவிக்கப்பட்டிருப்பதும்,...

ஆளுநரைக் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதுதான் ஜனநாயகமா? – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு குறித்து பேசிய வானதி சீனிவாசன், ஆளுநரைக் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதுதான் ஜனநாயகமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அரசு கொடுத்த உரையை ஆளுநர்...

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை – உயர்நீதிமன்ற உத்தரவு

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.இந்தப் போராட்டத்தை தடை...

தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும்...

11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

11ம்  மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவித்த நிலையில் தற்போது செய்முறை தேர்விற்கான தேதியையும் பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....