தமிழ்நாடு
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
News365 -
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
News365 -
அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...
தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
News365 -
ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...
எதிர்க்கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல்- கே.பாலகிருஷ்ணன்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த உரையில் ’திராவிட மாடல்’ என்ற வார்த்தையை படிக்கவில்லை.அதேபோல் 'அமைதி பூங்கா தமிழ்நாடு', சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65வது பத்தியை வாசிக்காமல்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை செயல்பட்ட உள்ளது என அமைச்சர்...
ஆளுநர் நாட்டையே அவமானப்படுத்திவிட்டார்- சபாநாயகர் அப்பாவு
ஜனவரி 13 ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “நாளை இரங்கல் தீர்மான நிறைவேற்றி பேரவை ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளில்...
தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தார்- அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு அரசு தயாரித்து அச்சிட்ட உரையை முறையாக படிக்காதது, அச்சிடாத வாசகங்களை சேர்த்து வாசித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு அரசு தயாரித்து...
ஆளுநர் உரைக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றம்!
ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்று முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவை உரையில் இருந்த அமைதி பூங்கா என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்தார். 46 ஆம் பக்கத்தில் இருந்த,...
ஆளுநர் முன் முதலமைச்சர் இவ்வாறு செயல்படுவது அநாகரீகமானது- ஈபிஎஸ்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் பாதியில் வெளியேறினர். ஆளுநரின் செயலை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறினர். முதலில் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வெளியேறிய...
உரையில் ‘திராவிட மாடல்’-ஐ தவிர்த்த ஆளுநர்
சட்டப்பேரவை உரையில் திராவிட மாடல் ஆட்சி என இருந்த நிலையில் அந்த வாக்கியத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசாமல் தவிர்த்தார்.ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்டு 9.50 மணிக்கு சட்டசபைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். அவரை சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு ,...
டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் வந்து பரிசு தொகுப்பை பெறுக- ராதாகிருஷ்ணன்
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உட்பட துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு,...
தமிழ்நாட்டில் விரைவில் மின்சார பேருந்துகள்- ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் உரையுடன் இந்தாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் உரையை தொடங்கினார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அமலியில் ஈடுபட்டன. ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக,...
“இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்”- கடும் அமளிக்கு மத்தியில் ஆளுநர் உரை
ஆளுநர் உரையுடன் இந்தாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் உரையை தொடங்கினார். ஆனால் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அமலியில் ஈடுபட்டன. ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
