தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநர் உரை

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.ஒவ்வொரு, ஆண்டும் அந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி, தமிழக ஆளுநர்...

இரும்பு கேட் சரிந்து விழுந்து 10 வயது சிறுவன் பலி

பெரியபாளையத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த போது இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பக்தர்கள் சனிக்கிழமைகளில் இங்கு வந்து...

ஆளுநருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

தமிழக ஆளுநருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர்...

பொதுமக்களின் கவனத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 60 ஆயிரத்து 620 சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தனது சமூக வலைதளப்...

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.248 உயர்ந்து ரூ.41,768- க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும்...

செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனிடம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நள்ளிரவில் தொடர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.சென்னை, அண்ணா நகரில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் வசித்து வருகிறார். இவர் ஜெயா தொலைக்காட்சியின்...

6 அடிக்கும் குறைவான கரும்புகளையும் கொள்முதல் செய்க- ராமதாஸ்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூபாய் 1000 பணம், பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஒரு முழு கரும்பு விவசாயிகளிடம் இருந்து ரூ.33-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் 6 அடிக்கும் குறைவான கரும்புகளையும் கொள்முதல் செய்ய...

செவிலியர்களை போராட தூண்டுகின்றனர்- அமைச்சர் மா.சு. குற்றச்சாட்டு

செவிலியர்களுக்கு பணி பாதிப்பு ஏதும் ஏற்படாமல் அரசு பாதுகாக்கும் எனவும், செவிலியர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக சூழலை ஏற்படுத்த அரசு முயன்று வருவதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை...

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம்

உயர் கல்விக்கு விண்ணப்பித்தல் கல்லூரியில் சேர்க்கை பெறுதல் ஆகியவற்றிற்கு மின்னஞ்சல் கட்டாயம் என்பதால் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரியை(E-Mail ID) உருவாக்க வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை...

50 அடி உயரத்தில் பிரமாண்ட கட் அவுட்- அசத்தும் அஜித் ரசிகர்கள்

புதுச்சேரியில் அஜித் ரசிகர்கள் 50 அடி மற்றும் 55 அடி கட் அவுட் நகரப் பகுதியில் வைத்து உள்ளனர். இதற்கு பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்தனர்.தமிழ்த் திரையுலகில் நாயகர்கள் இடையே போட்டி இயல்பானது. அக்காலத்தில் தியாகராஜ பாகவதர் -...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....