தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

‘தமிழ்நாடு’ என்கிற பெயரையே அதிமுக ஆதரிக்கும் – ஜெயக்குமார்..

தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயர் என்றும்,  தமிழ்நாடு என்ற பெயரே அதிமுக ஆதரிக்கிறோம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற உள்ள...

சென்னையில் ஜல்லிக்கட்டு.. தமிழ்நாடு பெயரை மாற்றச்சொல்ல ஆளுநர் யார்..?? – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்..ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரையில் , கடந்த மாதம் 24ம் தேதி   மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ...

ஒரே கலாச்சாரம்; ஒரே மதம் என போர்க்கொடி தூக்கினால் இலங்கையில் நடந்த நிலை இங்கும் ஏற்படும்- திருமா

இந்தியாவில் ஒரே கலாச்சாரம், ஒரே மதம்தான் இருக்க வேண்டும் என்ற அரசியலை உயர்த்தி பிடிக்கிறார்கள், இதே நிலை நீடித்தால் மகேந்திர ராஜபக்சவிற்கு நடந்த நிலைதான் இங்கே உள்ள அரசியல்வாதிகளுக்கும் நடக்கும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.உலக தமிழ் வம்சாவளியினர் 9 வது...

தஞ்சை மாவட்டத்திற்கு 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கர்நாடக சங்கீத மேதை சத்குரு தியாகராஜர் திருவாரூரில் பிறந்தவர். ராமன் மீது கொண்ட அதீத பக்தியால் திருவையாறுக்கு வந்த தியாகராஜர், ராமனை நினைத்து உள்ளம் உருகி 24 ஆயிரம் கீர்த்தனைகளை இயற்றி பாடினார்.வயது மூப்பு காரணத்தில் திருவையாறு காவிரி கரையில்...

ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசுகிறார்- அமைச்சர் பொன்முடி

ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் தமிழகத்தை தமிழ்நாடு என்று அழைப்பதுதான் மிகவும் சரியானது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி, காணை ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சனூர், சித்தேரி, வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம்,...

ஓர் அமைச்சராகப் பதவி வகிப்பவருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம்- ஓபிஎஸ்

சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை தரம்தாழ்ந்து சிறுமைப்படுத்தி பேசியிருக்கும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரனுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ““எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்,...

தங்கம் விலை அதிரடி சரிவு- இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.304 சரிந்து ரூ.41,520க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை...

தமிழ் நிலத்துக்கு ‘ தமிழ்நாடு’ என பெயர் சூட்டியது திமுக- மு.க.ஸ்டாலின்

சென்னை கோட்டூர்புரத்தில் சென்னை இலக்கியத் திருவிழா 2023-ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 6 மருத்துவப்படிப்பு நூல்களையும் 108 புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சி என்பது எப்போதும்...

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?- சீமான்

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் இலட்சணமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சியிலுள்ள இறையூர் கிராமத்தின்...

பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்குக- பாஜக

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன், தேங்காயையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன், தேங்காயையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று,...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....