தமிழ்நாடு
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
News365 -
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
News365 -
அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...
தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
News365 -
ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...
தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை பலி
திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மீனாட்சி நகரில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகர் ராமமூர்த்தி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி நித்யா ....
என்எல்சியை வெளியேற்ற வலியுறுத்தி நாளை முதல் இரு நாட்கள் நடைபயணம்- அன்புமணி ராமதாஸ்
25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி நாளை முதல் இரு நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து காப்பாற்ற...
எடப்பாடி பழனிசாமி குறுக்குவழியில் பொதுச்செயலாளர் ஆனார் .. – ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி குறித்து, அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான 2வது நாள் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு...
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்புடைய, இரண்டே கால் கிலோ தங்கம் மற்றும் தங்கம் பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான...
கொரோனா காலத்தில் இரவு, பகலாக உழைத்த செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்குக
கொரோனா காலத்தில் களத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் நியமிக்கப்பட்ட...
“அண்ணாமலை தலைமையில் இருக்கிற பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை”
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நாள்தோறும் அவதூறுகளையும், அபத்தங்களையும் கருத்துகளாக வெளியிட்டுவருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு...
பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய், நியாய விலைக்கடைகளில் சலுகை விலையில் தேங்காய் வழங்க வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு...
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 38.82 லட்சம் வாக்காளர்கள்
சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 38.82 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி(பொறுப்பு) பிரசாந்த் ஐஏஎஸ் வெளியிட்டார். அப்போது,...
12 வழித்தடத்தில் 20 கூடுதல் பேருந்துகள் இயக்கம்-சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம்
பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில், கூட்ட நெரிசல் உள்ள 12 வழித்தடத்தில் 20 கூடுதல் பேருந்தை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி...
கரும்பு விவசாயிகளுடன் மீண்டும் போராட்டம்- ஈபிஎஸ்
செங்கரும்பு கொள்முதலை முறையாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்காக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிக அளவில்...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
