தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி; ஆளுநர் மீது ராமதாஸ் ஆவேசம்

தமிழ்நாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை நடத்தாத காரணத்தால் பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி அடைந்துள்ளதாகவும் உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 2021-22...

தமிழக பாஜகவிற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும்! ஆளுநருக்கு டி.ஆர். பாலு பதில்

தமிழக பா.ஜ.க.விற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் என திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

மூடப்படுகிறதா அம்மா உணவகம்! ஆட்குறைப்பால் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை 1வது கிராஸ் மற்றும் காந்தி ரோட்டில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது.‌ இந்த இரு அம்மா உணவகங்களிலும் தலா 12 பேர் என மொத்தம் 24 பேர்...

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சத்யபிரதா சாகு

திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்கள், 3.04 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. மேலும்...

எம்.இ. பட்டதாரியின் நாட்டுக்கோழி பண்ணையில் மெகா சைஸ் கோழி முட்டை- கின்னஸ் சாதனை

அன்னூர்- குரும்பபாளையம், விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்த அபுவின் மனைவி ஷாமிளா. எம்.இ.,பட்டதாரி.இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இவர்கள் தங்களது குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்து கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டினர்....

“வரும் 2024 ஆம் ஆண்டு தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்”

வருகிற 2024 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...

பொங்கல் பண்டிகையையொட்டி 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில்,பொங்கல் திருவிழரவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கலது சொந்த ஊர்களுக்கு செல்ல...

மதுரையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடைத்துறையினர் தகுதி பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதனை செய்தனர். திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகள் பரிசோதனை செய்யப்பட்டது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்...

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரும் வருக: மு.க.ஸ்டாலின்

பறையாட்டம் - கரகாட்டம் – மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா - உணவுத் திருவிழா என உலகமே வியந்து பார்க்கும் நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரும் வாருங்கள்! சந்திப்போம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“சென்னை சங்கமம் – நம்ம...

மின்சாரம் தாக்கி 7ஆம் வகுப்பு மாணவன் பலி

மேலூர் அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது முத்தம்பட்டி. இங்கு வசித்து வரும் ஜெயபிரகாஷ் என்பவரது மகன் அரவிந்தன் (13) குறிச்சிபட்டியில் உள்ள அரசு...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....