தமிழ்நாடு

சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன்...

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

மின்சாரம் தாக்கி 7ஆம் வகுப்பு மாணவன் பலி

மேலூர் அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது முத்தம்பட்டி. இங்கு வசித்து வரும் ஜெயபிரகாஷ் என்பவரது மகன் அரவிந்தன் (13) குறிச்சிபட்டியில் உள்ள அரசு...

தமிழக- கேரளா எல்லையில் பாஜகவினர் திடீர் மறியல்

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கோட்டைவாசல் பகுதியில் பாஜகவினர் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை...

இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி மூச்சுத்திணறி பலி

துறையூர் அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி மூச்சு திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் லாரி டிரைவர். இவரது மகள் துர்கா ஸ்ரீ (4) இவர் அருகில் உள்ள தனியார்...

பணமதிப்பிழப்பு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை- கே.எஸ்.அழகிரி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அப்பட்டமான மக்கள் விரோத போக்கு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று...

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த எண்ணம் இல்லை- சேகர்பாபு

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் கோயில் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை, 24 மணி நேர உதவி மையத்தை தொடங்கி வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கோயிலுக்கு...

முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரை நீக்கி ஆவின் நிர்வாகம் உத்தரவு

மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரை நீக்கம் செய்ய ஆணையர் சுப்பையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் மேலாளர், உதவி பொது மேலாளர் உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன. அதன்படி கடந்த, 2020, 2021-ம்...

பெண் காவலரிடம் அத்துமீறல் – திமுகவினர் கைது

விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்...

தங்கம் விலை ஒரு கிராம் 5,200ஐ கடந்தது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து 41 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள்...

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்ப்பு மற்றும் முறையாக வரி செலுத்தாமல் ஏமாற்றுவோர் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில்...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நான்கு கட்ட போராட்டம் -விக்கிரமராஜா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நான்கு கட்ட போராட்டம் அறிவிப்பு.மாநில அரசு உடனடியாக டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்.தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சென்னை...

━ popular

சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது....