தமிழ்நாடு

தமிழ்நாட்டிலிருந்து சுமார் 60 பேர் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது – முதல்வர்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன்...

பள்ளி மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறையற்ற திமுக அரசு – எடப்பாடி கண்டனம்

கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர்...

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் All the Best – அமைச்சர் அன்பில் மகேஷ்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன்...

தங்கம் விலை ஒரு கிராம் 5,200ஐ கடந்தது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து 41 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள்...

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்ப்பு மற்றும் முறையாக வரி செலுத்தாமல் ஏமாற்றுவோர் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில்...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நான்கு கட்ட போராட்டம் -விக்கிரமராஜா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நான்கு கட்ட போராட்டம் அறிவிப்பு.மாநில அரசு உடனடியாக டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்.தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சென்னை...

ரங்கராஜ் பாண்டேவின் தந்தை காலமானார்…. ரஜினி நேரில் அஞ்சலி….

பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார்      ஊ.வே.ரகுநாதச்சாரிவயது மூப்பின் காரணமாக காலமானார்.https://youtu.be/7_Z-O-Xekucசென்னை ராயப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி...

நீட் தேர்வு மசோதாவுக்கு மீண்டும் அவகாசம் கோரினால் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும்-உச்சநீதிமன்றம்

நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி அமர்வில் விசாரணை நடத்தியது. அதில் கலந்து கொண்ட தமிழக அரசு...

பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொல்லை- ஓபிஎஸ் கண்டனம்

சமூக விரோதிகளின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக்‌ கொண்டிருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசாங்க அலுவலகப்‌ பணிகளில்‌ தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு பாலியல்‌ தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில்‌...

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனையை அதிகரித்துள்ளோம் என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இச்சூழலில்...

தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் மிகப்பெரிய ஆபத்து- ஓபிஎஸ்

தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களாலும், தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளாலும் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி...

அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328அதிகரித்து 41 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும்...

பொங்கல் பரிசுத்தொகுப்பின் பொருட்கள் தரமானதாக  இருக்கும் – அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகுப்பின் பொருட்கள் தரமானதாக  இருக்கும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.அடுத்த இரண்டு நாட்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பின் பொருட்கள் அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும் என நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு...

━ popular

தமிழ்நாட்டிலிருந்து சுமார் 60 பேர் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது – முதல்வர்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன் விக்டோரிய அரங்கில் அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது."நான் முதல்வன்" திட்டத்தில் படித்த 60 மாணவர்களில்...